Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

காதல் தோல்வியால் உயிரை மாய்த்த இளைஞன்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் வடக்கு பகுதியில் 18 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரைமாய்த்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டிற்கு முன்னால்…
Read More...

உள்நாட்டு பால் மா விலையில் மாற்றமில்லை

உள்நாட்டு பால் மா விலையில் மாற்றமில்லை இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று திங்கட்கிழமை முதல் குறைக்கப்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய…
Read More...

நோன்பாளிகளுக்கு சுகாதாரமான உணவுகளை வழங்காத உணவகங்கள் மீது நடவடிக்கை

புனித நோன்புகாலத்தில் அதிகமான மக்கள் தமது இப்தாருக்கு தேவையான உணவுகளையும், சிலர் தமது ஸஹர் நேரத்திற்கு தேவையான உணவுகளையும் கடைகளிலையே வாங்குகிறார்கள். இதனை முன் கொண்டு உண்பதற்கு தரமற்ற…
Read More...

இறக்கும் தருவாயில் ஏழு பேரை வாழவைத்த மாணவி

இறக்கும் தருவாயில் ஏழு பேரை வாழவைத்த மாணவி குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.…
Read More...

யாழில் முதன் முறையாக 5 வயதுச் சினுவனுக்கு ஈழத்து ஞானக் குழந்தை விருது

யாழ்ப்பாணத்தில் ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை எனும் விருது முதன்முதலாக வழங்கி வைக்கப்பட்டது. ருத்ர சேனை ஏற்பாடு செய்த திருவள்ளுவர் திருவுருவ வெளியீட்டு விழா யாழ்ப்பாணம்…
Read More...

வாகன விபத்து: ஒருவர் உயரிழப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம்  மிருசுவில் பகுதியில் இன்று திங்கட்கிழமை  இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயரிழந்துள்ளார். வீதியில் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு…
Read More...

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் வேலைத்திட்டம்

--கிண்ணியா நிருபர்- வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலுக்கிணங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

அனுமதி பத்திரமின்றி மீட்கப்பட்ட எருமை மாடுகள் தொடர்பில் புலன் விசாரணை

-அம்பாறை நிருபர்- அனுமதி பத்திரம் இன்றி கொண்டு செல்லபட்டு மீட்கப்பட்ட எருமை மாடுகள் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…
Read More...

கண்டியை உலுக்கிய விபத்து பாடசாலை மாணவன் பலி

கண்டியை உலுக்கிய விபத்து - பாடசாலை மாணவன் பலி கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று…
Read More...

இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள 09 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இணைந்த கரங்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பபட்டது. யாழ்ப்பாணம்…
Read More...