Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

ரயில் நிலையத்திற்குள் தாக்குதல்

ரயில் நிலையத்திற்குள் தாக்குதல் பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் மதுபானம் அருந்திய குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு…
Read More...

பிரதேச செயலகங்களில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு

பிரதேச செயலகங்களில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று…
Read More...

விவசாயிகளுக்கான விவசாய ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், கிண்ணியா, வெருகல் ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 26 விவசாயிகளுக்கான விவசாய ஊக்குவிப்பு உபகரணங்கள் (AHRC) அகம் மனிதாபிமான வள…
Read More...

மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளின் இசை திறமையை வெளிக்கொண்டுவரும் முகமாக முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற…
Read More...

ஆலய சூழலில் நோய்களுடன் கால்நடைகள் நடமாட்டம்

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய சூழலில் நடமாடும் மாடுகள் சிலவற்றில் ஒருவகை நோய் தொற்று காணப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று…
Read More...

உணவகங்களில் திடீர் பரிசோதனை நடவடிக்கை

-கல்முனை நிருபர்- காரைதீவு மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் உணவகங்களில் இன்று புதன்கிழமை திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும்…
Read More...

திருகோணமலையில் ஆறு மீனவர்கள் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- சமுத்ராகம பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மனையாவெளி பகுதியைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் செய்த முறைப்பாட்டை…
Read More...

பராமரிப்பாளரை கொலை செய்த மனநல சிகிச்சையிலிருந்து தப்பியோடிய இளைஞர்

யாழ். சாவகச்சேரி  மீசாலை - புத்தூர் சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 அளவில் நபரொருவர் கூரிய ஆயுதமொன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…
Read More...

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக, முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொண்ட விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே இன்று…
Read More...

இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பிரதேசங்கள்

இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பிரதேசங்கள் இன்று நண்பகல் இலங்கையின் ஐந்து பிரதேசங்களுக்கு மேல் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...