Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 3 மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு அமைப்பு…
Read More...

கல்முனையில் விபத்து

கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் விபத்து இடம் பெற்றுள்ளது. ஆபத்தான நிலையில் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

ஒரே வருடத்தில் 700 தாதியர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்

ஜனவரி 2022 மற்றும் ஜனவரி 2023இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 700 தாதியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அங்கீகாரத்துடன் 550…
Read More...

எதிர்க்கட்சித் தலைவர் எனது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்

என் மக்களின் முடிவே என் தீர்க்கமான அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ். பசறை…
Read More...

பிரான்ஸில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் கார் விபத்து

பிரான்ஸில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவின் போது கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.…
Read More...

புதையல் தோண்டிய 7 நபர்கள் கைது

முல்லைத்தீவில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில்…
Read More...

மாணவர்களை இலக்கு வைத்து மாவா போதை

ஊரெழு மற்றும் உரும்பிராய் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாவா போதை பாக்கை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . ஊரெழுவை பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த வயது…
Read More...

இறக்குமதி முட்டைகளை மேல் மாகாணத்துக்கு மாத்திரம் விநியோகிக்க அனுமதி

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை மேல் மாகாணத்துக்கு மாத்திரமே விநியோகம் செய்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம்…
Read More...

நியூசிலாந்தில் பாரிய நிலநடுக்கம்

நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. நியூசிலாந்து கடற்கரையில் இருந்து வடகிழக்கே சுமார்…
Read More...

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு

நாவுல மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீர்த்தேக்கத்தின் அணைக்கு கீழே, 300…
Read More...