Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

காதலி மீது கத்திக்குத்து: காதலன் கைது

புத்தளம், வென்னப்புவ பிரதேசத்தில் கடந்த 18ஆம் திகதி காதலனின் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி உயிர் இழந்துள்ளார். வென்னப்புவ பகுதியை சேர்ந்த 20 வயதுடைய காதலியே இவ்வாறு…
Read More...

கொழும்பில் 4 ஆயிரம் வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு அறிக்கை நாளை

பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளின் கணக்கெடுப்பு அறிக்கையை நாளை புதன்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் குரங்குகள், மர அணில்…
Read More...

அஞ்சல் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்படாது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணையாளர்…
Read More...

புனித தந்தத்தாது கண்காட்சியினை பார்வையிடுவதற்கான 5ஆம் நாள் இன்று

தலதா மாளிகை புனித தந்தத்தாது கண்காட்சியினைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் 5ஆவது நாளாகவும் இன்று செவ்வாய்க்கிழமை பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்காட்சியினைப் பார்வையிடுவதற்கு…
Read More...

பாப்பரசரின் மறைவுக்கு சிறீதரன் இரங்கல்

பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
Read More...

வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை…
Read More...

கிழக்கு ஆளுநர் திருகோணமலை பிரதேச வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம்

-கிணணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட கோமரங்கடவல பிராந்திய மருத்துவமனை மற்றும் பிரதேச சபைக்கு நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர கண்காணிப்பு…
Read More...

மூளைக் காய்ச்சலால் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது - 22) என்ற…
Read More...

குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்களால் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய…
Read More...