Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவும் மழை, அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும், என வளிம்டலவிய் திணைக்களம்…
Read More...

இலங்கைக்கு 167,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி!

அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அனுமதி அளித்ததிலிருந்து, இலங்கைக்கு 167,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை சுங்கத்துறை அறிவித்துள்ளது. இதில் 66,000 மெட்ரிக்…
Read More...

இலங்கை அணி 140 ஓட்டங்களினால் வெற்றி!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி…
Read More...

பெண்களின் பாதுகாப்புக்கான சட்டதிருத்த சட்டமூலம் சட்ட பேரவையில் நிறைவேற்றல்!

பெண்களின் பாதுகாப்புக்கான சட்டதிருத்த சட்டமூலம் இன்று சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும்…
Read More...

இலவச புலமைப்பரிசில் பயிற்சி நூல் வழங்கி வைப்பு!

திருகோணமலை பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தில் வறுமைக் கோட்டின்கீழ் வாழுழ் இலவசமாக கல்வி பயிலும் தரம் 5 மாணவர்களுக்கு இலவச புலமைப் பரிசில் பயிற்சி நூல் ASN நிறுவனத்தினால் இன்று வழங்கி…
Read More...

போலி சாரதி அனுமதி பத்திரங்களை தயாரித்த மூவர் கைது!

பொலநறுவை-மன்னம்பிட்டி பகுதியில், போலி சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் வாகனப் பதிவு ஆவணங்களைத் தயாரித்ததாக கூறப்படும், மூன்று சந்தேக நபர்களை, பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின்…
Read More...

வெனிசுலாவின் ஜனாதிபதியை கைது செய்வோருக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதி!

வெனிசுலாவின் ஜனாதிபதி மதுரோவைக் கைது செய்வோருக்கு, 25 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதியை அமெரிக்கா அறிவித்துள்ளது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ய அல்லது தண்டனை…
Read More...

ஆசிரியை ஒருவரை கட்டி வைத்து விட்டு நகைகள் திருட்டு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள, ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டிற்குள்…
Read More...

கனிமொழியை சந்தித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன்!

இந்தியா - தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான…
Read More...

12வது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி உயிரிழப்பு!

பொரளையில் உள்ள, 24 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து விழுந்து, 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்,  நேற்று…
Read More...