Browsing Tag

Dan Tamil News

கேகாலையில் வாகன விபத்து: 7 பேர் படுகாயம்

கேகாலை மொலகொட பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். கண்டி, புரிமத்தலாவ தந்துரே பிரதேசத்தில் வசிக்கும் ஒரு…
Read More...

பெண் வைத்தியர் கொலை: 10 இலட்சம் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்

இந்தியா - கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் கடமையாற்றிய 31 வயது பெண் பயிற்சி வைத்தியர் ஒருவர் கடந்த 9ஆம் திகதி கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொலை…
Read More...

புதுமுகத்துவாரம் இக்னேசியஸ் வித்தியாலயத்தில் சேவைநலன் பாராட்டு விழா

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியை திருமதி புஸ்பராணி விஸ்வநாதன் மற்றும் இடமாற்றம்…
Read More...

மட்டக்களப்பில் துப்பாக்கி பிரயோகம்

மட்டக்களப்பு, வாகரை, புதூர் கதிரவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள காணியொன்றில், ஒரு குழுவினருடன் ஏற்பட்ட தகராறில் ஒருவர் நேற்று சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம்…
Read More...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நிலவும் மழையுடனான காலநிலைக் காரணமாக டெங்கு நோய் அதிகரிக்கக் கூடிய நிலைமை உள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 34, 906…
Read More...

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் விசேட அறிவிப்பு

அனைத்து அரச ஓய்வூதியதாரர்களுக்கும் ஒக்டோபர் மாதம் முதல் இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்…
Read More...

சிலிண்டர் சின்னத்தை மீளப்பெறுமாறு கோரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது. ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச்…
Read More...

கணவனால் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வென்னப்புவ பிரதேசத்தில் கணவனால் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட மனைவி பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ…
Read More...

கிண்ணியா எழுத்தாளர் பீ.ரீ. அஸீஸின் இலக்கியப் பணியின் பொன் விழா நிகழ்வு

-மூதூர் நிருபர்- கிண்ணியா சிரேஷ்ட எழுத்தாளர் பீ.ரீ. அஸீஸின் இலக்கியப் பணியின் பொன் விழா நிகழ்வு இன்று ஞாயிற்று கிழமை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஓய்வு பெற்ற…
Read More...

காலை கூட்டத்தில் மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு

பாடசாலையின் காலை கூட்டத்தின் போது மயங்கி விழுந்த ஆசிரியை ஒருவர் இன்று ஞாயிற்று கிழமை காலை உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - பலாலி வடக்கு கனிஷ்ட கல்லூரியில் பணியாற்றிய குறித்த ஆசிரியை…
Read More...