Browsing Tag

Dan Tamil News

மன்னார் பள்ளிமுனை கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்

-மன்னார் நிருபர்- மன்னாரிற்கு இன்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் மதியம் பள்ளி முனை பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். இதன் போது பள்ளிமுனை…
Read More...

எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்!

-யாழ் நிருபர்- எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடிபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கையின் கடற்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 11…
Read More...

தமிழ் பொதுவேட்பாளரால் தென்னிலங்கையில் கடும் அழுத்தம்: பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்கள்…

தமிழ் பொது வேட்பாளரால் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள். நாம் அவர்களுடன் பேசுவோம் என தமிழ் ஈழ…
Read More...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்திய பொலிஸார்

-அம்பாறை நிருபர்- பொலிஸார் தலையீடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரம் இடைநடுவில் கைவிடப்பட்டு தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் அறநெறிப் பாடசாலையின் வைரவிழா

-மட்டக்களப்பு நிருபர்- கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் அறநெறிப் பாடசாலையின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா இன்று சனிக்கிழமை கல்லடி சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த…
Read More...

சிலிண்டர் வீடு தேடி வரவேண்டுமா? அல்லது சிலிண்டரைத் தேடி வீதிக்கு வரவேண்டுமா?

கேஸ் சிலிண்டர் சின்னம் மிக முக்கியமானதொரு சின்னம்.  கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்தால்  கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும். கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்காவிட்டால்  நாம் கேஸ் சிலிண்டரைத் தேடி…
Read More...

கோட்டாபயவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமை குறித்து வெட்கித் தலைகுனிந்தேன்!

ஜநாயகத்தை நம்பி ஆயுதங்களை விட்டு வந்த எமக்கு தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டது, கோட்டாபயவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமை குறித்து வெட்கித் தலைகுனிந்தேன் என இராஜாங்க அமைச்சரும் தமிழ்…
Read More...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஒகஸ்ட் மாதத்தில் 2,400 க்கும் மேற்பட்ட டெங்கு…
Read More...

குரங்கம்மை நோய்த்தொற்று பரவலை கண்டறிய விசேட திட்டம்

நாட்டில் குரங்கம்மை நோய்த்தொற்று பரவலை கண்டறிய விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…
Read More...

தமிழர்கள் சிலிண்டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும்!

தமிழர்கள் சிலிz;டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் இன்பராசா தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக…
Read More...