Browsing Tag

Dan Tamil News

156 மருந்துகளுக்குத் தடை

இந்தியாவில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 156 மருந்துகளை தடை செய்ய இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த மருந்துகளின் பயன்பாடு மனித…
Read More...

தேர்தலுக்கான முன்னெடுப்புகளின் போது கட்சித்தாவல்கள் இடம்பெறுகின்றது : இம்ரான் மகரூப்

-மூதூர் நிருபர்- நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னெடுப்புகளை சகல கட்சிகளும் முன்னெடுத்துவரும் நிலையில் கட்சித்தாவல்கள் இடம் பெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை…
Read More...

வவுனியாவில் பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு நாள்

-வவுனியா நிருபர்- வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று ஞாயிற்று கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நினைவு தினம் வவுனியா…
Read More...

பண வருமானம் அதிகரிக்க காத்திருக்கும் 3 ராசியினர்

சுக்கிர பகவானின் கன்னி ராசி பலன் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அற்புதமான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு…
Read More...

கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றல்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட இளைஞர்களால் பிளாஸ்டிக் பொருட்களை அகழ்வு செய்யும் சிரமதானம் நேற்று சனிக்கிழமை மன்னார் கோந்தப்பிட்டி கடற்கரையை அண்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.…
Read More...

புதையல் தோண்டிய மூவர் கைது

புதையல் தோண்டிய மூவர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். சியம்பலாண்டுவ மற்றும் மஹியங்கனை பகுதியை சேர்ந்த 30,32.32 வயதுடைய மூவரே இவ்வாறு…
Read More...

அனுர குமார திசாநாயக்க மோசமான இனவெறி கொண்டவர்: செல்வராஜா கஜேந்திரன்

-அம்பாறை நிருபர்- அனுர குமார திசாநாயக்கவினை பற்றி கூற தேவையில்லை.மோசமான இனவெறி கொண்ட ஒருவர்.இறுதிப் போரில் ஒன்று அரை இலட்சம் தமிழர்களை அழித்து ஒழிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான…
Read More...

நாமல் ராஜபக்ஸ நேற்று முளைத்த காளான்: செல்வராஜா கஜேந்திரன்

-அம்பாறை நிருபர்- நேற்று முளைத்த காளானாக இருக்கின்ற இந்த நாமல் ராஜபக்ஸவிற்கு சமீப காலமாக பல கருத்துக்களை குறிப்பிடும் துணிச்சலை கொடுத்தது சுமந்திரன் சம்பந்தன், அரியநேந்திரன்,…
Read More...

பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை

மூதூர் - நெய்தல் நகர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் சந்தை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

சஜீத் பிரேமதாச வடகிழக்கில் 1000 விகாரை அமைப்பதில் மறைமுகமாக செயற்பட்டவர்: செல்வராஜா கஜேந்திரன்

தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது ஒரு பௌத்த நாடு.சிங்கள நாடு.இதை பேணிப் பாதுகாப்போம் என்று குறிப்பிட்டு வடகிழக்கில் 1000 பௌத்த விகாரை அமைப்பதாகவே பேரினவாதிகள் 75 வருடங்களாக கூறுகின்றனர்.சஜீத்…
Read More...