Browsing Tag

Dan Tamil News

மட்டு. செங்கலடியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் காரியாலயம் திறப்பு

மட்டக்களப்பு செங்கலடியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் காரியாலயம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு அமைப்பாளர் வனேந்திரன்…
Read More...

கடந்த 6 மாதங்களில் முப்பத்து ஏழாயிரத்திற்கும் அதிகமான முதியோர்கள் உயிர் இழப்பு

ஜப்பானில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் முப்பத்து ஏழாயிரத்திற்கும் அதிகமான முதியோர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் தனிமையில் வாழும்…
Read More...

பாரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர்

இந்த ஆண்டுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியின் இரண்டாவது போட்டியில் இலங்கை வீரர் சுரேஷ் தர்மசேனாவுடன் பிரித்தானியாவின் கார்டன் ரீட் போட்டியிட…
Read More...

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டை கடத்திய தொழில் அதிபர் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டை நாட்டிற்கு கடத்திய ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறையில் வசிக்கும் 30 வயதுடைய வர்த்தகர்…
Read More...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.55 அமெரிக்க டொலராக…
Read More...

வாக்காளர் அட்டைகள் நாளை கையளிப்பு

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் திங்கட்கிழமை அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளன. அஞ்சல் திணைக்களத்தினால் உரிய வகையில்…
Read More...

தாயைக் கொலை செய்து விட்டு இன்ஸ்டாகிராமில் இரங்கல் தெரிவித்த மகன்

இந்தியாவின் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு, தாயுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் உற்சவம்

-யாழ் நிருபர்- இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் உற்சவம் 24 ஆம் நாளான இன்று ஞாயிற்றுக் கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மூல மூர்த்திக்கு விசேட…
Read More...

மனைவி மீது துப்பாக்கி பிரயோகம்: முன்னாள் இராணுவ வீரர் கைது

-பதுளை நிருபர்- பதுளையில் நேற்று சனிக்கிழமை மாலை மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். கரகஹ…
Read More...

மட்டு. பாலமீன்மடு வேம்படி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தோரோட்டம்

-மட்டக்களப்பு நிருபர்- கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற மட்டக்களப்பு - பாலமீன்மடு வேம்படி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக பக்தர்கள் புடைசூழ…
Read More...