Browsing Tag

Dan Tamil News

ஐந்து மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 5 மாவட்டங்களின் 29 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு…
Read More...

முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வு: ஜனாதிபதி ரணில்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்ஹ தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை இரவு…
Read More...

மெதுவாகச் செல்லும்படி கோரிய பயணி : தாக்கிய நடத்துனர்

வேகமாக பயணித்த பேருந்தை மெதுவாகச் செல்லும்படி கோரிய பயணி ஒருவரை நடத்துடன் தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. வீதி இலக்கம் 163 தெஹிவளை - வெளிநாட்டுச் வேலை வாய்ப்பு பேருந்தில் பயணித்த…
Read More...

பேருந்து கட்டணம் தொடர்பிலான அறிவிப்பு

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தில் மாற்றம் செய்யப்படாது என பேருந்து தொழிற்சங்க சங்கங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் விலை குறைவினால் பேருந்து கட்டணத்தை திருத்த…
Read More...

செல்பி மோகத்தினால் நடந்த விபரீதம்

இந்தியாவில் குடும்பத்தினருடன் செல்பி எடுக்க முயன்ற பெண் கால்வாயில் தவறிவிழுந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டம்…
Read More...

அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1745 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான…
Read More...

தமிழ் மக்கள் ஒன்றிணைந்து பொது வேட்பாளருக்கு வாக்களிப்பாளர்களா? – கிருஸ்ணபிள்ளை

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மாறி மாறி வருகின் சிங்கள தலைவர்களுக்கு வாக்களித்து பலன் ஏதும் கிடைக்கவில்லை, தற்போது பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளமை வரவேற்க தக்க விடயம் என ஞா.கிருஸ்ணபிள்ளை…
Read More...

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம்?

செப்டெம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயுவின்…
Read More...

வேலைவாய்ப்பு கோரி அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கறுப்பு பட்டி அணிந்து போராட்டம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திக்கு அருகாமையில் வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கோரி கறுப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று  ஞாயிற்றுக்கிழமை…
Read More...

பொறியில் சிக்கிய சிறுத்தை மரணம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை லக்கம் தோட்ட பகுதியில், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு வைக்கப்பட்டிருந்த பொறியில் சிறுத்தையொன்று சிக்கியுள்ளது. பெருந்தோட்டத்…
Read More...