Browsing Tag

Dan Tamil News

யுக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்: 51 பேர் பலி

யுக்ரைனின் மத்திய பகுதியில் உள்ள பொல்டாவா நகரில் ரஷ்யா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டதுடன் 271 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவ நிறுவகம் ஒன்றின் மீது இவ்வாறு…
Read More...

ஐஸ் போதைப் பொருட்களுடன் கைதான அரச உத்தியோகத்தரிடம் விசாரணை

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சம்மாந்துறை பகுதியில் உள்ள கல்வி திணைக்களத்தில் பணிபுரியும் 43…
Read More...

தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ள சீனா

பாரிஸில் இடம்பெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் பதக்க பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. சீனா இதுவரை 53 தங்கம், 40 வெள்ளி…
Read More...

வவுனியா கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

-வவுனியா நிருபர்- வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள கற்பகபுரம் கிராமத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி அன்று இடம்பெற்ற கைகலப்பில் கூறிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு…
Read More...

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- நோயாளர்களுக்கு ஏற்பட்ட மருந்து பற்றாக்குறைக்கு எதிராக குரல் எழுப்பிய தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி பருத்தித்துறை ஆதார…
Read More...

சஜித்தின் பிரச்சாரக் கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட பௌத்த, இந்து, கிறிஸ்தவ மதத்தலைவர்கள்: எழுந்துள்ள…

-வவுனியா நிருபர்- வவுனியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் கூட்டத்தில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மத குருமார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.…
Read More...

தவறான முடிவுக்கு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்

-கிண்ணியா நிருபர்- தற்கொலைககு எதிரான தற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலையை…
Read More...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- போதை மாத்திரைகளுடன் பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர் வெவஸ்ஸ கிராமத்தை சேர்ந்த 45…
Read More...

7,500 ஆசிரியர்களுக்கு ரோபாட்டிக்ஸ் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அறிவியல் துறையில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தின் அறிவிப்புக்களை அறிவிக்கும்…
Read More...

பாணந்துறையில் கரையொதுங்கிய திமிங்கிலம் உயிரிழப்பு

பாணந்துறை கற்கரையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலமொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 2 ஆயிரம் கிலோ…
Read More...