Browsing Tag

Dan Tamil News

அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் குழுவுடன் குகதாசன் சந்திப்பு

-கிண்ணியா நிருபர்- இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் தலைமையிலான குழு தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்டப் பணிமனைக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.…
Read More...

வன்னித் தேர்தல் தொகுதியில் அமைச்சர் சுசில் பிரேமஜந்த் தலைமையில் கலந்துரையாடல்!

-வவுனியா நிருபர்- ஜனாதிபதி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த் தலைமையில்…
Read More...

மன்னாரில் அரச மருந்து கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்க முதல் கட்ட நடவடிக்கை!

-மன்னார் நிருபர்- இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மன்னார் மாவட்டத்திற்கான கிளையை ஸ்தாபிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார்…
Read More...

சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்த முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட தேர்தல் செயற்குழு கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமினால் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை வெல்ல வைக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை அம்பாறை…
Read More...

ஐந்து அம்ச கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் ரணிலுக்கு ஆதரவு!

-மன்னார் நிருபர்- புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை செயற்படுத்தி…
Read More...

மதுபோதையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்பு தடை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில், மதுபோதையில் குழப்பங்களை விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில், பல்கலைக்கழகத்தின்…
Read More...

திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்று பல திருட்டு : வர்த்தகர்கள் இருவர் உட்பட மூவர் கைது!

-வவுனியா நிருபர்- அனுராதபுரத்தில் ஒரு மோட்டர் சைக்கிளை திருடி பல இடங்களில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்று பல பெண்களிடம் கத்தியை காட்டி சங்கிலி அறுத்த சம்பவம் தொடர்பில்…
Read More...

மன்னார் நானாட்டானில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார்-முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நானாட்டான் பிரதேசத்தில், மதுபானம் அருந்தி விட்டு மோட்டார் சைக்கிள்  செலுத்திய இரண்டு பேர் முருங்கன் பொலிஸாரால் கைது…
Read More...

தமிழ் மக்கள் அநுரவை நம்பி எவ்வாறு வாக்களிக்க முடியும்?

-யாழ் நிருபர்- தமிழ் மக்களின் நீண்ட கால இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க முடியாத ஜனாதிபதி வேட்பாளர் அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்பி…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றிரவு மழை

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று சனிக்கிழமை அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...