Browsing Tag

Dan Tamil News

மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதுவரித் திணைக்கள ஆணையாளர் எம்.ஜே.குணசிறி இந்த விடயத்தைத்…
Read More...

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆசிரியர் மாசிலாமணி பார்வதி பணியில் ஓய்வு

-மட்டக்களப்பு நிருபர்- மாசிலாமணி பார்வதி கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆசிரியராகப் பணியாற்றி இன்று சனிக்கிழமை கல்விப் பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார். மணி நித்திலம் என…
Read More...

கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா: ஒருவர் கைது

புத்தளத்தில் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 203 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கலாஓயாவைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இதன் போது கைது…
Read More...

ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கத் தீர்மானம்

ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க சீனா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் மக்கள் தொகை குறைந்து வருவதையும், ஊழியர்களின் வயது அதிகரித்து வருவதையடுத்து…
Read More...

பத்து வாள்களுடன் இருவர் கைது

களுத்துறை, மிஹிகதவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மெத்தையின் கீழ் மறைத்து வைத்திருந்த 10 வாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டதாக களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு…
Read More...

பிரம்மாண்டமாக அறிமுகமான ஆப்பிள் ஏர்போட்ஸ் 4

உலகளவில் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் புதிய (Airpods 4) ஏர்போட்ஸ் நான்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய Airpods 4இல் தொலைபேசி அழைப்புகளுக்குத் தலையை அசைத்துப் பதிலளிக்கும் அல்லது…
Read More...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தநிலையில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்…
Read More...

மக்களுக்கு ஆபத்தாகியுள்ள உணவு

கனடாவில் இறக்குமதி செய்யப்படும் எனோகி காளான் எனப்படும் காளான் வகையில் லிஸ்டீரியா என்ற அபாயகரமான பக்டீரியா இருப்பதாக கனடாவின் சுகாதார துறை மற்றும் கனடா உணவுப் பரிசோதனை அமைப்பு…
Read More...

விசேட தேவையுடையோர்கள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு இன்னொருவரை அழைத்து செல்ல முடியும்: மனாஸ் மகீன்

-கிண்ணியா நிருபர்- விசேட தேவையுடையோர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் போது இன்னொருவரை அழைத்து செல்ல முடியும் இதற்கான விடயதானங்களை கிராம சேவகர் ஊடாக பெறலாம் எனவும் புதிதாக…
Read More...

தங்கத் தூகள்களுடன் நபர் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட  தங்கத் தூளுடன் நபர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். துபாயில் இருந்து இந்தியா ஊடாக வந்த…
Read More...