Browsing Tag

Dan Tamil News

இரு யுவதிகளை காப்பாற்றிய பொலிஸார்

மாத்தளை நாவுல, போவதென்ன நீர்த்தேக்கத்தில் வான்காதவு திறக்கப்பட்டதன் காரணமாக அம்பன் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள வேளையில், மொரகொல்ல பிரதேசத்தில் நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில்…
Read More...

சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர் பிரதம மந்திரியாக வரும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது: நஸீர்…

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- இந்த நாட்டில் இனியும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம மந்திரியாக வர முடியாது என்ற கருத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கின்ற காலம் நெருங்கிக்…
Read More...

குதிரையில் தேர்தல் பிரச்சாரம்

-மூதூர் நிருபர்- சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து தோப்பூரில் குதிரையில் தேர்தல் பிரச்சாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது…
Read More...

வெருகலில் புலிகள் கட்சியின் பிரச்சாரம்

-மூதூர் நிருபர்- சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரம சிங்கவை ஆதரித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திருகோணமலை, வெருகல்…
Read More...

அனுமதியின்றி அதிரடிப்படை, பொலிஸ் சீருடைகளை வைத்திருந்த இளைஞன் கைது

மாத்தறை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை வைத்திருந்த நபர் ஒருவர் தெவிநுவர பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கபுகம -…
Read More...

தனியார் காணியில் இருந்து கைக்குண்டு மீட்பு

-பதுளை நிருபர்- ஹாவிஎல பகுதியில் தனியார் காணியில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாகன்னிய சம்போதி…
Read More...

டின்சின் தமிழ் வித்தியாலயத்தின் அதிபருக்கு உயிர் அச்சுறுத்தல்

பொகவந்தலாவை டின்சின் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பொன்.பிரபாகரனுக்கு பல தரப்பினராலும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸ நிலையத்தில் முறைப்பாடு…
Read More...

கோயிலுக்கு சென்று வந்தவர்கள் விபத்து

-மூதூர் நிருபர்- திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள தோப்பூர் சந்திக்கு அருகிலுள்ள வாய்க்காலில் முச்சக்கர வண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த…
Read More...

மனிதர்களுக்கு சமமாக நாய்க்கும் மரணச் சடங்கு

மனிதர்களுக்கு இறுதிச் சடங்கினை செய்வது போல வளர்ப்பு நாய்க்கும் இறுதி சடங்கினை செய்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவமானது இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் -…
Read More...

வாகன விபத்து: யுவதி பலி – மூவர்காயம்

மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் மஹியங்கனை ரஜமகா விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் மூவர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...