Browsing Tag

Dan Tamil News

தேவைப்படும் பட்சத்தில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே ஊரடங்கு சட்டம் ?

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நேர்ந்தால், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
Read More...

வெடிபொருட்களுடன் நான்கு பேர் கைது செய்யபட்டுள்ளனர்.

மாத்தளை - நாவுல பிபில பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

மணி மாஸ்டர் விருதுக்கான திருக்குறள் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட மணி மாஸ்டர் விருதுக்கான திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு…
Read More...

மட்டக்களப்பில் மீன்மகள் தயாரிப்பில் இரண்டாவது படத்துக்கான பூஜை நிகழ்வு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பின் மண்வாசனையைக் கருப்பொருளாகக் கொண்டு மீன்மகள் தயாரிப்பில் இரண்டாவதாக வெளிவரவிருக்கும் படத்துக்கான பூஜை நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு தாண்டவன்வெளி…
Read More...

தேர்தல் பணிக்காக 1,358 பேருந்துகள் சேவையில்

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளுக்காக 1,358 பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் ஊடாக விடுக்கப்பட்ட…
Read More...

தேர்தல் அலுவலகங்களுக்கான அறிவிப்பு

வரவிருக்கும் தேர்தல் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்களின் செயல்பாட்டு நேர வரம்புகளை விவரிக்கும் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தொகுதி…
Read More...

கடையினுள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு - கொஹுவல, சரணங்கர வீதியிலுள்ள கடையொன்றுக்குள் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டார். சரணங்கர வீதியிலுள்ள கடையின் உரிமையாளரான 43…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த தீர்மானம் : பரீட்சைகள் ஆணையாளர் தெரிவிப்பு

சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்துச் செய்வது தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில், தொடர்ந்தும் ஆராய்ந்து…
Read More...

துவிச்சக்கரவண்டியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இருவர் ஸ்தத்திலே பலி.

-வவுனியா நிருபர்- வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தை, பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள்…
Read More...

குப்பி விளக்கின் மூலம் தீப்பற்றி மூதாட்டி மரணம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குப்பி விளக்கின் மூலம் உடலில் தீப்பற்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளாலி, எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த…
Read More...