Browsing Tag

Dan Tamil News

உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் புதிய…

-யாழ் நிருபர்- ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின் புதிய செயலாளராக எஸ்.ஆலோக பண்டார…
Read More...

சர்வதேச முதியோர் வாரத்தை முன்னிட்டு யாழில் முதியோர்கள் கௌரவிப்பு நிகழ்வு

-யாழ் நிருபர்- சர்வதேச முதியோர் தின வாரத்தை முன்னிட்டு கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வறுமை கோட்டுக்கு உட்பட்டு வாழும் தெரிவு செய்யப்பட்ட முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு…
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் கொடியேற்றம்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று வியாழக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில்…
Read More...

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நவராத்திரி பூஜை ஆரம்பம்

-யாழ் நிருபர்- நவசக்தி நாயகிகளின் நவராத்திரி பூஜையின் முதல் நாள் பூஜை யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இப் பூஜை நிகழ்வில் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான…
Read More...

மட்டு. களுதாவளையில் மனைவியை கொலை செய்த சந்தேக நபர் மூதூரில் சடலமாக மீட்பு

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவின் இருதயபுரம் பகுதியில் உள்ள தென்னைமரத் தோட்டமொன்றிலிருந்து இன்று வியாழக்கிழமை காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார்…
Read More...

முட்டை விலை மேலும் குறைவடையும் சாத்தியம்

முட்டை விலை குறைவடைந்து வரும் நிலையில், கோழித் தீவனத்தின் விலை அதிகரிப்பால் தங்களது தொழிலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சிறிய அளவிலான முட்டை உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்…
Read More...

ரயிலுடன் மோதி ஒருவர் பலி

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரான்…
Read More...

இணையத்தினூடான பண மோசடிகள் அதிகரிப்பு

இணையத்தினூடாக இடம்பெறும் பண மோசடிகள் அதிகம் பதிவாகுவதாக பொலிஸார் மக்களை எச்சரித்துள்ளனர். வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் தற்காலிக கடவுச்சொற்கள் அல்லது வங்கி வழங்கிய கடவுச்சொற்களை…
Read More...

வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம்

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. வெள்ளவத்தை பொலிஸாருக்கு இன்று பிற்பகல் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…
Read More...

வாழைப்பழம் சிக்கி வயோதிபர் மரணம்

பலாங்கொடை வெலிகபொல பிரதேசத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார். வெலிகபொல பகுதியை சேர்ந்த பியதாஸ (வயது - 74) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.…
Read More...