Browsing Tag

Dan Tamil News

நாய்களை வாக்கிங் அழைத்து சென்று கனடாவில் கின்னஸ் சாதனை

கனடாவை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மிட்செல் ரூடி என்பவர் ஒரே சமயத்தில் 38 நாய்களை ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாக்கிங் அழைத்து சென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.…
Read More...

இலங்கை மீண்டும் நெருக்கடிக்குள்ளாகலாம்: ரணில்

அனுபவம் வாய்ந்த நபர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அனுபவம் வாய்ந்த தலைமைத்துவம் இல்லாமல் இலங்கை மீண்டும்…
Read More...

இரத்தினபுரியில் 14 இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மீண்டும் பலத்த மழை பெய்துள்ள நிலையில், இரத்தினபுரி பிரதேச செயலகத்தின் 14 பகுதிகளுக்கு முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு…
Read More...

புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு

கேகாலை - புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவினால் உடபொத உலகம கிராமத்திற்கு செல்லும் வீதி முற்றாக…
Read More...

அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

-யாழ் நிருபர்- ஜனனாயக தேசிய கூட்டணி யாழ்.மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்.மாதகல் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் இன்று…
Read More...

தோல்வி அடைந்த ஆட்சியாளர்கள் இனவாதங்களை விதைக்கிறார்கள்: எம்.கே.எம்.சப்றான்

-மூதூர் நிருபர்- தோல்வி அடைந்த ஆட்சியாளர்கள் இன்று இனவாதங்களை விதைக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.கே.எம்.சப்றான் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

நாளையும் தபால் மூல வாக்கு பதிவு

முப்படையினர் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தபால்மூல வாக்குகளை அளிப்பதற்கு நாளை 4ஆம் திகதி திங்கட்கிழமை சந்தர்ப்பம் வழங்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு…
Read More...

தமிழரசு கட்சியின் வேட்பாளர்களின் ஒழுக்கம் தொடர்பில் மக்களுக்கு சந்தேகம்: மிதிலை தெரிவிப்பு

-யாழ் நிருபர்- தமிழரசு கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடும் சிலரின் தனிப்பட்ட ஒழுக்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் சிறந்த அபிப்பிராயம் இல்லை என தமிழ் மக்கள்…
Read More...

விலைகளை குறைத்தது லங்கா சதொச

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதொச நிறுவனம் விற்பனை செய்யும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. சதொசவின்…
Read More...

மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு

அறுகம்பே சுற்றுலா தளத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள்…
Read More...