Browsing Tag

Dan Tamil News

அறுகம்பை விவகாரம்: மாலைதீவு பிரஜை உள்ளிட்ட அறுவர் கைது

அறுகம்பை சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை தொடர்பில் இதுவரையில் மாலைதீவு பிரஜை ஒருவர் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள்…
Read More...

அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

தனது வெற்றியின் பின் அமெரிக்கா விடுதலை பெற்ற நாடாக மாறும்: ட்ரம்ப்

அமெரிக்க மக்கள் தமது அடுத்த ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கு 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கமலா ஹரிசும் டொனால்ட் ட்ரம்பும் சுவிங் மாநிலத்தில் தமது பிரசார நடவடிக்கைகளை மும்முரமாக…
Read More...

பாடசாலை புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்குக் கொடுப்பனவு வழங்கத் திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்குக் கொடுப்பனவு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் ஏற்பாடு…
Read More...

கிண்ணத்தை வென்றது இலங்கை அணி

ஹொங்கொங் சிக்சர்ஸ் எனப்படும் 6 ஓவர்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இலங்கை அணி கிண்ணத்தை வென்றுள்ளது. பாகிஸ்தான்…
Read More...

அஸ்வெசும தொடர்பில் ஆராய 10 பேர் கொண்ட விசேட குழு

மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை ஆராய 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின்…
Read More...

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை நிறைவு செய்ய ஜப்பானின் உதவி கோரப்பட்டுள்ளது: ஜனாதிபதி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு ஜப்பானிய தூதுவரின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அதனை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம்…
Read More...

சவூதி அரேபியாவில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு

சவூதி அரேபியாவில் 04 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரம் ஆரம்பகால வெண்கல யுகத்தின் கிமு 2400-க்கு முந்தையது என…
Read More...

வாகன இலக்கத்தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

வாகன இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இலக்கத் தகடுகளை அச்சடிக்கும்…
Read More...