Browsing Tag

Dan Tamil News

வெங்காய வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான வரியை குறைக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சக தீர்மானித்துள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான 30…
Read More...

மாவடிப்பள்ளி விபத்து தொடர்பில் ஆராய்வு: உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்னம்

-அம்பாறை நிருபர்- மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்து விபத்து குறித்த விசாரணைகளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டு…
Read More...

மட்டக்களப்பில் 155 வருடம் பழமையான வளிமண்டலவியல் கட்டிடம் சேதம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சமீபத்திய சீரற்ற காலநிலை பெருமழை வெள்ளத்தினால் மட்டக்களப்பில் இயங்கி வந்த 155 வருட கால பழமை வாய்ந்த வளிமண்டலவியல் திணைக்கள அலுவலகக் கட்டிடம் சேதமடைந்துள்ளது. இது…
Read More...

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விளிப்புணர்வு ஊர்வலம்

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More...

மட்டக்களப்பு – ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு - ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நிலவும் அவசிய மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில் அவசர உதவியாக சிறுவர்களுக்கான ஒரு தொகுதி மருந்துப்…
Read More...

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

தெதுரு ஓயா மற்றும் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…
Read More...

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலையையடுத்து,…
Read More...

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

பதுளை மாவட்டத்தின் வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலதொட்டஎல்ல பிரதேசத்தில் பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று…
Read More...

வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் பலி

கதிர்காமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செல்ல கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். செல்ல கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த எச்.கே. பிரசன்ன குமார…
Read More...

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை

சீரற்ற காலநிலையினால் ஆறு வகையான பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை தங்களுக்கு போதுமானதல்ல என கமநல அமைப்புகள் தெரிவிக்கின்றன. சீரற்ற…
Read More...