Browsing Tag

Dan Tamil News

மாவீரர் தின நிகழ்வுகள்: சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பான படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் காலி - பத்தேகம பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...

மாணிக்கக்கல் வியாபாரியின் பயணப்பொதியை திருடிய பெண் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 13 இலட்சம் ரூபா பெறுமதியான பயணப்பொதியை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை - களுபோவில பிரதேசத்தில் வசிக்கும் 34…
Read More...

அத்துமீறிய 18 இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் - சுண்டிக்குளம் கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

கடற்கரையில் கரையொதுங்கிய ஆற்றுவாழை: மீனவர்கள் உட்பட பொதுமக்கள் பாதிப்பு

-அம்பாறை நிருபர்- அடை மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் கடலை அண்டிய தோணாக்கள் தோண்டிய பகுதிகளில் ஆற்றுவாழைகள் எனப்படும் ஒரு வகையான தாவரங்கள் நிரம்பிக்…
Read More...

மாவடிப்பள்ளி உழவு இயந்திர விபத்து: பொலிஸார் அலட்சியமாக செயற்பட்டார்களா? – விசாரணையை வேண்டிய…

காரைதீவு - மாவடிப்பள்ளி வீதியில், உழவு இயந்திரம் கவிழ்ந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்த துயர சம்பவம், தொடர்பில் சுயாதீனமான விசாரணையை…
Read More...

தங்கத்தின் இன்றைய நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை 22 கரட் தங்கம் 192,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 24…
Read More...

“சேர் ஜோன் ரபட்” போட்டியில் நிந்தவூர் பிரதேசத்திற்கு கிடைத்த தேசியமட்ட பதக்கம்

கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 53ஆவது “சேர் ஜோன் ரபட் மெய்வல்லுனர் சம்பியன்சிப்-2024” போட்டி…
Read More...

குரங்கு பறித்த தேங்காய்: ஒருவர் பலி

கேகாலை, புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் தேங்காய் தலையில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஏ.ஜி.ஜயசேன என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு…
Read More...

உயர்தரப் பரீட்சைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை புதன்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…
Read More...

வெள்ள அனர்த்தத்தின் பின் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்.ஜே.மதன் தலைமையிலான குழுவினர் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கை களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்முனை பிராந்திய…
Read More...