Browsing Tag

Dan Tamil News

மட்டக்களப்பு வாழைச்சேனையில் ஒருவர் கொலை (update)

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இரண்டுபேர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்…
Read More...

டெங்கை கட்டுப்படுத்த புகை விசிறல்

-மூதூர் நிருபர்- மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள அல்லைநகர் மேற்குப்பகுதியில் டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான புகை விசிறும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை…
Read More...

எதிர்வரும் 17ஆம் திகதி புதிய சபாநாயகர் தெரிவு

புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் தெரிவு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் 17ஆம் திகதி புதிய…
Read More...

மஹிந்தவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் மதிப்பீடு…
Read More...

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையினால் நட்டம்

அரசாங்கத்தினால் அரிசிக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையின் காரணத்தால் தாம் நட்டத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து செலவு,…
Read More...

பதவி விலகினார் சபாநாயகர்

சபாநாயகர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அசோக ரன்வெல்ல அறிவித்துள்ளார். தமது கல்வித்தகைமைகளை உறுதிப்படுத்தும் வரையில் சபாநாயகர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அவர்…
Read More...

அபிவிருத்தி குழு கூட்டத்தில் அர்சுனா தொடர்பில் அதிகாரிகள் விசனம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் விசனம் தெரிவித்ததுடன் கட்டுப்படுத்த வேண்டியவர்கள் வேடிக்கை பார்த்ததாக…
Read More...

திருக்கார்த்திகை திருநாளை அனுஷ்டிக்க மக்கள் சிட்டி கொள்வனவில் மும்முரம்

-யாழ் நிருபர்- இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் திருக்கார்த்திகை உற்சவத்தினை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இவ் உற்சவநாளை முன்னிட்டு சர்வாலாய தீபம் ஏற்றுவதற்கு யாழ் நகர…
Read More...

வேலையில்லா பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் போராட்டம்

-யாழ் நிருபர்- வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை யாழ் மாவட்ட…
Read More...

சீனிப் பாணியை தேன் எனக் கூறி விற்பனை: 3 பேர் கைது

வவுனியாவில் சீனிப் பாணியை தேன் எனக் கூறி விற்பனை செய்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் இன்று வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.…
Read More...