Browsing Tag

Dan Tamil News

கடந்த 24 மணி நேரத்தில் விபத்துகளில் சிக்கி 13 பேர் பலி

நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான விபத்துகளில் 13 பேர் உயிர் இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன், மாரவில,அம்பலாந்தோட்டை, கம்பளை, ஹெட்டிபொல,…
Read More...

மாவடிப்பள்ளி பிறீடம் பாலர் பாடசாலைகள் வருடாந்த நிறைவு விழா

மாவடிப்பள்ளி பிறீடம் பாலர் பாடசாலையின் மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பும் நிகழ்வும் பிறீடம் பாலர் பாடசாலையின் அதிபர் சட்.எம்.நஸ்ஹான் தலைமையில் மாவடிப்பள்ளி…
Read More...

அம்பாறையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

அம்பாறை மாவட்டம் சவளைக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பின்னால் உள்ள பகுதியில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம்…
Read More...

பருத்தித்துறை பொன்னாலை வீதியை புனரமைத்து தருமாறு கோரி மக்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ். பருத்தித்துறை, பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு பின்னர் 30 வருடங்களுக்கு மேலாக…
Read More...

முதலைக் கடிக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு

வவுனியா மாவட்டம் உலுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பாவற்குளம் பகுதியை சேர்ந்த 67 வயதுடைய…
Read More...

பிரேசிலில் கோர விபத்து: 38 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டின் தியொபிலோ ஒடானி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும், சிலர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து…
Read More...

வாகரையிலிருந்து நஞ்சற்ற விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யத் திட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சகல இயற்கை வளங்களும் சூழ்ந்துள்ள மட்டக்களப்பு வாகரைப் பிரதேசம் பின் தங்கிய பகுதியாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலைமையை தலைகீழாக மாற்றி…
Read More...

கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற இரத்த தான முகாம்

கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அதன் தஃவா குழுவின் ஏற்பாட்டில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நடைபெற்ற…
Read More...

கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் கைது

-பதுளை நிருபர்- பதுளை - லுணுகலை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். யப்பாம மேற்பிரிவு கீனாகொட லுணுகலை பகுதியைச்…
Read More...

மின்கம்பத்தில் பாரிய குளவிக்கூடு: அச்சத்தில் மக்கள்

-பதுளை நிருபர்- பதுளை மஹியங்கனை பிரதான வீதியில் பதுளை பிஹிலகடை சந்தியில் உள்ள மின்கம்பம் ஒன்றில் பாரிய குளவி கூடு ஒன்று காணப்படுவதால் குறித்த குளவி கூட்டை அகற்றி தருமாறு…
Read More...