Browsing Tag

Dan Tamil News

துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் ஆயிரம் கொள்கலன்கள்

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், 800 -1000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம்…
Read More...

இலங்கையில் உணவுக்காக கடன் வாங்கும் பெருமளவு மக்கள்

நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாக உணவு சார்ந்த தகவல் மற்றும் செயல் வலையமைப்பு நடத்திய ஆய்வில்…
Read More...

லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவும் காட்டுத்தீ: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்த நாட்டு அதிகாரிகள்…
Read More...

இலங்கையில் தங்கத்தின் இன்றைய நிலவரம்

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்க நிலவரத்தின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 792,107 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கம் கிராம் ஒரு கிராம் 27,950 ரூபாவாகவும் 24 கரட்…
Read More...

புதிய கல்வியாண்டில் மாணவர்களுக்கான சீருடை விநியோகம் ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் அதே வாரமே இலவச சீருடை விநியோகமும் ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இலவச சீருடை விநியோகம் தொடர்பான…
Read More...

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டார் உடனான முரண்பாட்டின் போது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட…
Read More...

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராராக தலதா அத்துகோரள நியமணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று வெள்ளிக்கிழமை தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக்…
Read More...

பிரசவத்திற்கு சென்ற பெண் வயிற்றில் இருந்த தையல் ஊசி: குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவா நகரில் ஹினா கான் என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரசவத்திற்காக சஞ்சய் காந்தி…
Read More...

சுழிபுரத்தில் கசிப்புடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸார்,…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கு பொங்கல் உதவி பொருட்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 250 பயனாளிகளுக்கு 6000 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதியும், பொங்கல் பொருட்களும் இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு மாகாண…
Read More...