Browsing Tag

Dan Tamil News

74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கடந்த பொதுத் தேர்தலில் தேர்தல் செலவறிக்கையை சமர்ப்பிக்காத 74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை திருகோணமலை சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது. கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான பல விடயங்கள் இதன்போது…
Read More...

அறுகம்பையில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் : கைதான மூவருக்கு விளக்கமறியல்

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவரையும்…
Read More...

மட்டக்களப்பில் கரையொதுங்கியுள்ள அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம்!

மட்டக்களப்பு - சின்னஉப்போடை லேக்வீதி வாவிப் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள முனிச் விக்டோரியா நட்புறவு வீதியிலுள்ள வாவிக்கரையில்,…
Read More...

மூதூரில் தமிழர் பாரம்பரியத்துடன் இடம் பெற்ற பொங்கல் விழா!

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச இந்த குருமார் சங்கம் அறநெறி பாடசாலை ஆசிரியைகள் இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்று சனிக்கிழமை   மூதூர் -சஹாயபுரத்தில் இடம்பெற்றது. இதன்போது பூஜை…
Read More...

திருகோணமலையில் பெரும்போக நெல் அறுவடை விழா!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட உப்பு வெளி கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் ஒன்றினைந்த விவசாய அமைப்புக்களின் பெரும்போக நெல் அறுவடை விழா இன்று சனிக்கிழமை முத்து நகர் வயல்…
Read More...

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கிண்ண T20 தொடர் இன்று ஆரம்பம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகின்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி…
Read More...

கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம் : கல்முனை பிராந்தியத்தில் துப்பரவு செய்யப்பட்ட கடற்கரைகள்!

-அம்பாறை நிருபர்- "செழுமையான தேசம் அழகான வாழ்வு" என்ற தூர நோக்கை அடையும் விதத்தில், "கிளீன் ஸ்ரீலங்கா" செய்திட்டத்தின் கீழ், இன்று சனிக்கிழமை காலை முதல் மாலை வரை கல்முனை…
Read More...

காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கு : காதலி குற்றவாளி என தீர்ப்பு!

இளைஞர் ஒருவருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து  கொடுத்து கொலை செய்த வழக்கில்  உயிரிழந்த இளைஞரின் காதலி உட்பட மூவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு…
Read More...

ஊருக்குள் நுழைந்த சுமார் 7 அடி நீளமான முதலை!

-மூதூர் நிருபர்- மூதூர் -ஷாபிநகர் கிராமத்திற்குள் சுமார் 7 அடி நீளமான முதலையொன்று நுழைந்து, பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு, ஷாபிநகர் வேதத்தீவு ஆற்றில் இன்று சனிக்கிழமை  காலை…
Read More...