Browsing Tag

Dan Tamil News

கைது செய்யப்பட்ட போதைப் பொருள் வியாபாரியிடம் விசாரணை முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஆப்ப மாமா குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஐஸ்…
Read More...

வீதியில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்

-பதுளை நிருபர்- மடூல்சீமை பிட்டமாறுவை றோபேரி இரட்டை போக்கு எனப்படும் இடத்தில் வீதியில்   ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் மீகாகியூல…
Read More...

மக்களோடு மக்களாக ரயிலில் பயணித்த போக்குவரத்து துறை அமைச்சர்

போக்குவரத்து துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று திங்கட்கிழமை காலை மொரட்டுவையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு அலுவலக ரயிலில் சாதாரண பயணியாகப் பயணம் செய்துள்ளார். அவர் ரயிலில் பயணம்…
Read More...

விஜித் விஜேமுனி சொய்சாவுக்கு பிணை

சட்ட விரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்ட வாகனமொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பண்டாரவளை…
Read More...

வங்காளவிரிகுடா நோக்கி திரும்பியுள்ள காற்று சுழற்சி: மழை குறைவடைய வாய்ப்பு

அம்பாந்தோட்டை பகுதிக்கு 300கிமி தொலைவில் தென்கிழக்காக நீடித்துவந்த காற்று சுழற்சியானது அதன் சுழற்சிப்பாதையில் இருந்து தெற்கு நோக்கி விலகிச் சென்றுள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று…
Read More...

சீரற்ற காலநிலை காரணமாக 5,738 குடும்பங்கள் பாதிப்பு

மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 5,738 குடும்பங்களைச் சேர்ந்த 16, 930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலே…
Read More...

காதலனை விஷம் கொடுத்து கொன்ற காதலிக்கு மரண தண்டனை

காதலனை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் இளைஞர் ஒருவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்லப்பட்ட…
Read More...

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தினை முன்னெடுக்கும் 21 நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டது மத்திய வங்கி

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள 21 கம்பனிகளின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இலங்கை மத்திய வங்கி இதனை…
Read More...

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் மின்சாரம் தாக்கி 5 பிள்ளைகளின் தந்தை பலி

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிர் இழந்துள்ளார். கொக்கட்டிச்சோலை - கச்சைக்கொடி சுவாமிமலை பகுதியை சேர்ந்த 5 பிள்ளைகளின்…
Read More...

இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக தற்காலிக முகாம்களில் தங்க வைப்பு

-சம்மாந்துறை நிருபர்- சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இடம்பெயர்ந்த மக்கள் தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக தற்காலிகமாக தங்க…
Read More...