Browsing Tag

Dan News Tamil

மகிந்தவின் ஆட்சியிலேயே கிழக்கு மாகாணம் அதி உச்ச அபிவிருத்திகளை அடைந்தது: நாமல்

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்திலேயே, கிழக்கு மாகாணத்துக்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்து காட்டியுள்ளோம். தற்போது அனைத்து அபிவிருத்திகளும் இங்கு தடைபட்டுள்ளன. விசேடமாக திருகோணமலை…
Read More...

மாதத்தின் முதல் 15 நாட்களில் 93,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை

ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 93,915 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை - ஹரஸ்பார…
Read More...

நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இளைஞன் மாயம்

கண்டி - நாவலப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலபொட எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இளைஞன் நேற்று வியாழக்கிழமை நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். வெஸ்ட்ஹோல்…
Read More...

எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். விசேடமாகப் புத்தாண்டு காலப்பகுதியில் வயல்வெளிகளுக்கு அருகில் புத்தாண்டு…
Read More...

டெங்குவால் ஐவர் மரணம்

நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் 14,678 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், தேசிய டெங்கு…
Read More...

ஓட்டமாவடி பிரதேசத்தை கட்டியெழுப்ப சந்தர்ப்பம் தாருங்கள்: ஹிஸ்புல்லாஹ்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் மு.கா சார்பாக போட்டியிடும் மீராவோடை மேற்கு வேட்பாளர் ஜ.எம்.றிஸ்வினை ஆதரித்து பிரசார கூட்டம் நேற்று…
Read More...

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

மியான்மரில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி அதிகாலை 2.57 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9ஆக பதிவானதாக, தேசிய நில…
Read More...

காதலனின் இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவு

யாழ். தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று வியாழக்கிழமை இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த…
Read More...

விசாரணைகளின் போது கைப்பற்றப்பட்ட கூர்மையான ஆயுதங்கள், தோட்டாக்கள்

பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர் தெரிவித்த தகவலின்படி, ரி56 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்களையும், கூர்மையான ஆயுதத்தையும் அதுருகிரிய பொலிஸார் மீட்டுள்ளனர். அதுருகிரிய…
Read More...