Browsing Tag

canadian news tamil

பெண்களுக்கெதிரான வன்முறையை தகர்த்தெறியும் சர்வதேச தினத்தை முன்னிட்டு அறைகூவல்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் எதிர்த்து குரல் கொடுப்பதற்கு நாம் சமூகமாக ஒன்றிணைந்து செயற்படுவது இன்றியமையாதது என சேர்க்கிள் (CIRCLE) இளம் பெண்கள்…
Read More...

கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை அணி வெற்றி

மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான (பிரிவு – 3) கடினப்பந்து…
Read More...

4 பெண்கள் உட்பட 40 பேர் கைது: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

வெல்லம்பிட்டி, சிங்கபுர பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 4 பெண்கள் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

திஹாரிய அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா

-கிண்ணியா நிருபர்- திஹாரிய அல் அஸ்ஹர் தேசியப் பாடசாலையின் பரிசளிப்பு விழா அதிபர் ஏ.ஜே.எம்.புர்க்கான் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. குறித்த விழாவிற்கு பிரதம அதிதியாக…
Read More...

கல்முனை மாநகர பொறியியல் பிரிவின் அசமந்த போக்கினால் ஆபத்தை சந்திக்கும் மக்கள்

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததன் பின்னர் கடந்த மஹிந்த அரசினால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்கள் நான்கு ஜனாதிபதிகளை…
Read More...

நாட்டில் போதை ஒழிப்புக்காக ஊடகவியலாளர்களின் பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்தி போதையொழிப்பு செய்ய ஊடகவியலாளர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், மதுசாரத்தின் வரி விதிப்புக்கள், விலை நிர்ணயம், பெற்றுக்…
Read More...

கட்டடத்தால் வீழ்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஹோமாவில் இருந்தவர் மரணம்

கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஹோமாவில் இருந்தவர் நேற்றையதினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் (வயது -…
Read More...

மண்சரிவில் சிக்கிய யுவதிகளின் இறுதி கிரியைகள்

-பதுளை நிருபர்- சீரற்ற காலநிலையால் அண்மையில் பதுளை உடுவரை 6 ஆம் கட்டை பகுதியில் மண்மேடு சரிந்ததில் உயிரிழந்த 21 வயதுடைய இரு யுவதிகளின் சடலமும் பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்று…
Read More...

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது குறித்த பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாக்கப்படும் என…
Read More...

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த இரு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று நேற்று ஞாயிற்று கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும்…
Read More...