Browsing Tag

canadian news tamil

அவிசாவளையில் தீ பரவல் – 45 பேர் பாதிப்பு

அவிசாவளை – பென்ரீத் தோட்டம் பகுதியிலுள்ள இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் தோட்ட குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் 8 லயன் அறைகள் தீக்கிரையாகியுள்ளன. தீவிபத்தினால், குறித்த லயன் வீட்டு…
Read More...

வாகன விபத்து: வைத்தியர் உட்பட இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வைத்தியரும் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…
Read More...

அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

புத்தளம் - வன்னாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எட்டாம் கட்டை கரடிபூவல் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று இன்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. வன்னாத்தவில்லு,…
Read More...

உணவக உரிமையாளரிடம் இலஞ்சம் பெற முயன்ற அதிகாரி

கம்பஹா - கந்தானை பொலிஸ் துணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். உணவக உரிமையாளர் ஒருவரிடம் 75 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெறும் போதே இலஞ்ச ஊழல்…
Read More...

விவசாயிகளுக்கான அறிவுறுத்தல்

இலங்கையில் சிறுபோகத்தில் பயன்படுத்தப்படாத வவுச்சர்களை பெருபோகத்தின் போது பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படித் தகவலை  விவசாயத்துறை…
Read More...

காணாமற்போன யுவதி சடலமாக மீட்பு

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமற்போன 24 வயதுடைய யுவதி நேற்று வியாழக்கிழமை கால்வாயின் கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெலிப்பன்ன ஹிஜ்ரா மாவத்தையில் வசித்து வந்த மொஹமட் அமீன்…
Read More...

வீடொன்றில் குண்டு தாக்குதல்: மூவர் கைது

குருணாகல் - ரிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கப்பிட்டிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை வீடொன்றில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது…
Read More...

நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

பொலன்னறுவை - சிரிபுர பிரதேசத்தில் நுவரகல ஏரிக்கு நீர் வழங்கப்படும் கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நுவரகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு…
Read More...

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது

தெகிவளை பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திஸ்ஸமகாராம மற்றும் கொழும்பு 14 பிரதேசங்களை…
Read More...

பிரதேச அபிவிருத்தி வங்கியின் வீசா டெபிட் அட்டை அறிமுகம்

வங்கிகளின் செயற்பாடுகளை நவீன மயப்படுத்தும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக பிரதேச அபிவிருத்தி வங்கிகள் இன்றைய தினம் வீசா டெபிட் அட்டைகளை அறிமுகம் செய்து வைக்கின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு…
Read More...