Browsing Tag

canadian news tamil

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்கிழக்கு வங்கக்…
Read More...

மதுபான விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க தீர்மானம்

நாட்டில் மதுபான விற்பனை நிலையங்கள் திறந்திருக்கப்படும் நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதற்கான அனுமதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் இது தொடர்பான அறிவிப்பு விரைவில்…
Read More...

தேசிய பூங்காவில் யானை மீது துப்பாக்கி சூடு

கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித் திரியும் ஒற்றை யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். யானை…
Read More...

மட்டக்களப்பில் பாடசாலைகளுக்கு அருகில் தேங்கி நிற்கும் மழை நீர்

மட்டக்களப்பு கல்லடி மட்/விபுலானந்தா பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கடும் மழை காரணமாக வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்றது. குறித்த பகுதியில்…
Read More...

சில உணவு பொருட்களுக்கு விசேட வரி

நாட்டில் முக்கிய சில உணவு பொருட்களுக்கு விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வெண்ணெய், பேரீச்சம்பழம், தயிர், திராட்சை…
Read More...

மீண்டும் இஸ்ரேல் காசா மீது தாக்குதல்: 178 பேர் உயிரிழப்பு

தற்காலிக போர் நிறுத்தத்துக்கு பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 178 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் ஹமாஸ் தரப்பினரால் நடத்தப்படும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 7 நாட்கள்…
Read More...

மாணவர்களையும் பாடசாலை சமுகத்தையும் பாராட்ட நேரில் சென்ற அமைச்சர் டக்ளஸ்

-யாழ் நிருபர்- வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர். பரீட்சை முடிவுகளை பார்வையிட்ட அமைச்சர்…
Read More...

வர்த்தக நிலையத்தில் தீ பரவல்

பசறை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பசறை பிரதேச சபையின் தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன், பொலிஸார் மற்றும்…
Read More...

மரதன் ஓட்ட வீரர் தாக்குதலுக்கு இலக்காகி மரணம்

மரதன் ஓட்ட வீரர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், களனி பகுதியில் முன்னாள் மரதன் ஓட்ட வீரர் சில தரப்பினரிடம்…
Read More...

நாட்டில் தரமற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதி?

தரமற்ற தேங்காய் எண்ணெயை நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்றையதினம்…
Read More...