Browsing Tag

canadian news tamil

குளவிக்கொட்டுக்கு இலக்கான வெளிநாட்டு தம்பதியினர்

பதுளை தெமோதரை 9 வளைவு பாலத்திற்கு அருகில் வைத்து, வெளிநாட்டு பயண வலைபதிவாளர்கள்,  இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான லீன் மற்றும் டான்…
Read More...

மாணவிகளுக்கு பேருந்தில் பாலியல் தொந்தரவு: பாடசாலை அதிபர் கைது

கம்பளை பிரதேசத்தில் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபரை புபுரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர். கலஹா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட…
Read More...

புது மாப்பிள்ளையை வெட்டிய முன்னாள் காதலி

மதவாச்சி பகுதியில் புதிதாக திருமணம் செய்து கொண்ட இளைஞனை முன்னாள் காதலி வெட்டி காயப்படுத்தியுள்ளார். பொகஹருவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞன், நேற்று முன்தினம் திங்கட்கிழமை…
Read More...

நிதி பற்றாக்குறையால் மூடப்படும் 4 அரச நிறுவனங்கள்

மக நெகும’ மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்களை…
Read More...

பா.ம.உறுப்பினரின் வாகனம் பாரவூர்தியுடன் மோதி விபத்து: அறுவருக்கு காயம்

வாரியபொல பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் பயணித்த டிஃபென்டர் ரக வாகனம் சிறிய பாரவூர்தியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதன் போது நாடாளுமன்ற…
Read More...

தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜப்பான் பிரதமர்

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தென்கொரியா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பகுதியில் வருகின்ற 19 ஆம் திகதி ஜி 7 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த…
Read More...

இலங்கையில் 23,200 ரூபாவுக்கு விற்பனையான முதலை பணிஸ்

குருணாகல் பகுதியில் முதலை வடிவில் தயாரிக்கப்பட்ட பணிஸ் ஒன்று 23,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ படிகார மடுவ பிரதேசத்திலுள்ள மகளிர்…
Read More...

அமெரிக்காவில் புழுதி புயல்: 6 பேர் பலி

அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பார்மர்ஸ்வில்லி நகருக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் வீசிய புழுதி புயலில் சிக்கி 6 பேர்…
Read More...

காட்டில் 3 நாட்களாக நிர்வாணமாக அலைந்த பெண்

கம்பளை பிரதேசத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். அம்புலுவாவ சரணாலயத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக அவ்வப்போது…
Read More...

புதைத்து வைக்கப்பட்ட அரிசி மீட்பு

நானு ஓயா கிளாசோ தோட்டத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஒரு தொகை அரிசி மீட்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரிசி விலை அதிகரித்து இருந்தபோது  கிளாசோ தோட்ட நிர்வாகத்தின் ஊடாக தோட்டத்…
Read More...