Browsing Tag

bhakti news jaitun

பாலஸ்தீனத்திற்கான 77ஆவது அல்-நக்பா நினைவு தின நிகழ்வு

பாலஸ்தீனத்திற்கான 77ஆவது அல்-நக்பா நினைவு தின நிகழ்வு 'நக்பாவை முடிவுக்குக் கொண்டு வருதலும் பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை அடைவதற்கான சர்வதேச நடவடிக்கையும்' என்ற…
Read More...

இந்தியாவில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 956,639 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை…
Read More...

நீதியமைச்சின் சொகுசு வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானம்

நீதியமைச்சின் வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானம் நீதியமைச்சுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. தேசிய…
Read More...

சட்டவிரோத மதுபான உற்பத்தி: பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

காலி - தெலிகட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடங்கொட பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக…
Read More...

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை வரோதயர் நகர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மனித உடல் அழுகிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், திருகோணமலை…
Read More...

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் முதல் பெண் ஆணையாளர் நாயகம் நியமனம்

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் முதல் பெண் ஆணையாளர் இலங்கை வரலாற்றில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக முதல் முறையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் 11ஆவது பரீட்சை ஆணையாளர்…
Read More...

ஒரே இலக்கத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகள்

பதுளை, கல உட பகுதியில் ஒரே இலக்க தகடுகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இரண்டு முச்சக்கர வண்டிகளின் அடித்தட்டு எண் மற்றும் எஞ்சின் எண் ஒரே…
Read More...

விமான நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, கிராண்ட்பாஸ்…
Read More...

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 6 பேர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

அனுராதபுரம் - கல்னேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். நெகம்பஹா பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.…
Read More...