Browsing Tag

battinews maddu news

ஆதிபராசக்தி பங்காரு அம்மாவின் 84 ஆவது அவதாரத்திருநாள்

அருட்திரு ஆதிபராசக்தி பங்காரு அம்மாவின் 84 ஆவது அவதாரத்திருநாள் இன்று ஞாயிற்று கிழமை பக்தர்களால் கொண்டாடப்படுகின்றது. பங்காரு அம்மாவின் 84 ஆவது அவதாரத்திருநாளை முன்னிட்டு…
Read More...

கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் மரணம்

-பதுளை நிருபர்- பதுளையில் உள்ள காட்டு பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்தாராம 7ஆம் கட்டை…
Read More...

கிண்ணியா மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் உடனான கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிண்ணியாவுக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டார். பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கடற்றொழில்…
Read More...

உடலில் நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய கூடிய வாய்ப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம், மனித உடலில் உணரப்படக்கூடிய வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகளவில் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

படகுகள் மோதுண்டு விபத்து: 7 பேர் காயம்

கிளிநொச்சியில் இரண்டு படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி - பூநகரி, பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா நேற்றைய தினம்…
Read More...

இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து

-யாழ் நிருபர்- எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் செல்லும் தமிழக மீனவர்களை கண்டித்து இன்று இன்று ஞாயிற்று கிழமை காலை இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் பைபர்…
Read More...

பாக்கு நீரிணையை இன்று நீந்தி கடந்த மாணவன்

இந்தியாவிலிருந்து தலை மன்னார் வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து எட்டாம் தர மாணவன் சாதனை நிகழ்த்தியுள்ளார். திருகோணமலை இந்து கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் ஹரிஹரன் தன்வந்…
Read More...

உணவுப் பொருட்களைப் பெற திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு

காஸாவில் உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 112 பேர்…
Read More...

மட்டக்களப்பில் சிறுவர்களுக்கான மாற்றுப்பராமரிப்புத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

“கிழக்கு மாகாணத்தில் மாற்றுப்பராமரிப்பு மற்றும் அதற்கான குடும்பங்களை வலுப்படுத்தல்” திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தல் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் நிகழ்வு மாவட்ட செயலக…
Read More...

எரிபொருள் விலையில் திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பிலான மேலதிக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் விலை திருத்தம் செய்யப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...