Browsing Tag

battinews maddu news

பண்ணையாளர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பிலான வழக்கிற்கு வருகை தராதவர்களுக்கு பிடியாணை

கொம்மாதுறையில் மயிலத்தமடு பண்ணையாளர்கள் மேற்கொண்ட கவன ஈர்ப்பு போராட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு இன்று திங்கட்கிழமை வருகை தராதவர்களுக்கு பிடியாணை…
Read More...

18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள சடாஷ்டக யோகம்: கவனமாக இருக்கவேண்டிய ராசியினர்

நவக்கிரகங்களில் நிழல் கிரகமான கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அதே  போல் மீண்டும் அதே ராசிக்கு வர சுமார் 18 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோர் 30 ஆம் திகதி…
Read More...

சமன் ரத்நாயக்க இன்று நீதிமன்றில்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றுக்கு  இன்று திங்கட்கிழமை அழைத்துவரப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம்…
Read More...

கொத்து, ப்ரைட் ரைஸ் விலை அதிகரிப்பு: சட்ட நடவடிக்கைக்கு தயார்

கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை…
Read More...

நீராட சென்ற சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

காலி  மாவட்டத்தின் எல்பிட்டிய, எபித்தங்கொட கால்வாயில் நீராடச் சென்ற சிறுமி நேற்று ஞாயிற்று கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார். கனேகொட, கெபத பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை…
Read More...

கழிவு கால்வாயில் பாய்ந்து தப்பிக்க முயன்ற பெண் கைது

கொழும்பு மட்டக்குளியில் குடு ராணி என அழைக்கப்படும் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண் நேற்று ஞாயிற்று கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளி…
Read More...

யோர்ச் அருளானந்தத்தின் “மண்ணும் மனிதர்களும்” சிறுகதை நூல் வெளியீடு

-கிண்ணியா நிருபர்- அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இலக்சுமி பிரசுராலயத்தின் வெளியீட்டில் உருவான யோர்ச் அருளானந்தம் (நியூசிலாந்து) எழுதிய…
Read More...

மன்னாரில் சொக்கோ மாஸ்டர் அசோசியேஷன் உருவாக்கம்

-மன்னார் நிருபர்- எம்.என்.எம்.எம் .சொக்கோ மாஸ்டர் அசோசியேசன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் நிர்வாக தெரிவு இடம்பெற்று தலைவராக…
Read More...

திருக்கோணேஸ்வரத்தில் சிவராத்திரி நிகழ்வை ஆரம்பித்து வைத்த கிழக்கு ஆளுநர்

-கிண்ணியா நிருபர்- திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வு நேற்று…
Read More...

உயர்வடையும் வெப்பநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ…
Read More...