Browsing Tag

battinews maddu news

காதலனுக்காக 17 வயது மாணவி செய்த செயல்

களுத்துறை மாவட்டம் வாதுவை - பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியில் போதைப்பொருளுடன் 17 வயது சிறுமியும் அவரது 30 வயதான காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...

கூகுள் ’மப்’பை நம்பி பயணித்தவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி

கூகுள் வரைபடத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, கொழும்பு அலரிமாளிகை வளாகத்திற்குள் தவறுதலாக அத்துமீறி நுழைந்த இருவருக்கு, கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். இதன்போது மென்…
Read More...

4 கோடி முட்டைகள் இறக்குமதி

பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் இருந்து 4 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. முட்டை விலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் விவசாய அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற…
Read More...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தின நிகழ்வுகள்

-வெல்லாவெளி நிருபர்- "அவளுடைய பலம் - நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் இவ்வருடத்திற்கான மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் சிவப்பிரியா…
Read More...

வாகன விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் காயம்

-நானுஓயா நிருபர்- நுவரெலியா கொழும்பு பிரதான வீதியின் லபுக்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன்…
Read More...

துப்பாக்கி சூடு: ஒருவர் மரணம்

கொழும்பு ஹங்வெல்லை, நிரிபொல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். டி-55 ரக துப்பாக்கியாலேயே இந்தத்…
Read More...

ஒரே புகைப்படத்தில் பல இன விலங்குகள்

மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டத்தில் பல இன விலங்குகளை இணைத்து புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகைப்படக் கலைஞரான யானிக் திசேரா இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ஜனவரி…
Read More...

கொத்துரொட்டிக்குள் நெளிந்த புழுக்கள்

கிளிநொச்சி கனகராஜன்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் கொத்துரொட்டியில் புழுக்கள் நெளிந்து ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
Read More...

எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்: தபால் மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை

-மன்னார் நிருபர்- 'எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்' எனும் தொனிப் பொருளில் நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக வட மாகாண ரீதியாக இராணுவம்,கடற்படை மற்றும் ஏனைய…
Read More...

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் அரபு நாடான சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. கிங் சல்மான் எனும் குறித்த சர்வதேச விமான நிலையம் மூலம் 150,000 வேலை…
Read More...