Browsing Tag

BattiNews Latest

கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடர்கின்றது

-மன்னார் நிருபர்- இந்தியாவின் வேதாளை சிங்கி வலை குச்சி மீன்பிடி கிராம கடல் பகுதியில் இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் கடலில் வீசிய கடத்தல் தங்க கட்டிகளை இன்று…
Read More...

மோட்டார் சைக்கிளில் சிக்கிய சேலை: பெண் படுகாயம்

அராலி பாலத்திற்கு அண்மையில் இன்று திங்கட்கிழமை காலை பெண் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்னால்…
Read More...

வீட்டுத் தொகுதிக்குள் புகுந்த காட்டுப்பன்றி: 3 பேர் வைத்தியசாலையில்

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம விஜய ரஜதஹன பகுதியில் காட்டுப்பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டுத் தொகுதிக்குள்…
Read More...

பொலிஸ் கான்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

கதிர்காமம், ரஜமாவத்தை பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிளுக்கு யாரோ தீ வைத்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த நபரை கைது…
Read More...

மீனவர்களை விடுதலை செய்ய கோரி 2 ஆவது நாளாக உண்ணாவிரதம்

செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தூத்துக்குடி வரும் பாரதப் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு…
Read More...

கொழும்பில் துப்பாக்கி சூடு

கொழும்பு கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியில் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவரே இவ்வாறு காயமடைந்த…
Read More...

மாதாந்தம் 25,000 பேர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்

நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறி…
Read More...

உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் அவர்கள் விரும்பும் தொழில் பாடத்தை இலவசமாகக் கற்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.…
Read More...

மார்ச் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்

வெளி மாகாண தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் தண்டப்பணம் செலுத்தும் வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…
Read More...

குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் சித்திரத் தேர் வெள்ளோட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பிரதிசத்தி பெற்ற குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சித்திரத் தேர் வெள்ளோட்டம் நேற்று சனிக்கிழமை மாலை…
Read More...