Browsing Tag

BattiNews Latest

மஸ்கெலியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்றஸ்பி தோட்ட குமரித் தோட்டப் பிரிவில் நேற்று திங்கட்கிழமை இரவு ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சாமிமலை பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின்…
Read More...

இந்திய அரசு தொடர் அழுத்தங்களை கொடுக்குமானால் பதவியை துறப்பேன்

-யாழ் நிருபர்- இந்திய அரசிடமிருந்து இலங்கை அரசிற்கு மீனவர்கள் தொடர்பான பிரச்சனை குறித்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் ஆனால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு…
Read More...

யாழிற்கு விஜயம் செய்த தென்னிலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்

-யாழ் நிருபர்- நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் றொஷான் ரணசிங்க மற்றும் பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன ஆகியோர் நேற்று திங்கட்கிழமை நயினாதீவு ராஜமஹா…
Read More...

சமூக பாதுகாப்பு சபையின் வளர்ச்சிக்கு அமைச்சர் டக்ளஸ் காரணம்: மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன்

-யாழ் நிருபர்- யாழ் மாவட்டத்தில் சமூகபாதுகாப்பு சபையின் வளர்ச்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே காரணம் என யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் புகழாரம்…
Read More...

கல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளராக ஹபீபுல்லாஹ் கடமையேற்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபையின் பதில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள வை. ஹபீபுல்லாஹ் நேற்று திங்கட்கிழமை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி முன்னிலையில் தனது கடமைகளை…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கு நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு

-அம்பாறை நிருபர்- எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ள 12 ஆவது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான நுழைவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் தனியார் துறை நிறுவனங்களின்…
Read More...

தவறான உறவு காரணமாக பெண்ணுக்கு நேர்ந்த கதி

கொழும்பில் தவறான உறவு காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். நாதேவல, வந்துரம்ப பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம்…
Read More...

3 நாள் கிரிக்கெட் மென்பந்து சுற்று போட்டி

இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் பொத்துவில் கிளையின் அனுசரணையில் 3 நாள் கிரிக்கெட் மென்பந்து சுற்று போட்டி நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை பொத்துவில் ஜலால்தீன் பொது விளையாட்டு மைதான…
Read More...

1250 ஆண்டுகால பழமை வாய்ந்த ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பெண்கள் பங்கேற்க அனுமதி

ஜப்பானில் 1250 ஆண்டுகள் பழமையான ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பங்கேற்க முதன்முறையாக பெண்களுக்கு அனுமதியளித்துள்ளது அந்நாட்டு அரசு. “ ஹட்கா மட்சூரி“ (Hadaka Matsuri) என்றழைக்கப்படும்…
Read More...

மூக்கில் குடிகொண்ட நூற்றுக்கணக்கான வண்டுகள்: மருத்துவர் அதிர்ச்சி

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மூக்கில் இரத்தம் வழிந்த நிலையில், மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொண்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவரது மூக்கில் நூற்றுக்கணக்கான வண்டுகள்…
Read More...