Browsing Tag

BattiNews Latest

பாக்கு நீரிணையை இன்று நீந்தி கடந்த மாணவன்

இந்தியாவிலிருந்து தலை மன்னார் வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து எட்டாம் தர மாணவன் சாதனை நிகழ்த்தியுள்ளார். திருகோணமலை இந்து கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் ஹரிஹரன் தன்வந்…
Read More...

உணவுப் பொருட்களைப் பெற திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு

காஸாவில் உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 112 பேர்…
Read More...

மட்டக்களப்பில் சிறுவர்களுக்கான மாற்றுப்பராமரிப்புத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

“கிழக்கு மாகாணத்தில் மாற்றுப்பராமரிப்பு மற்றும் அதற்கான குடும்பங்களை வலுப்படுத்தல்” திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தல் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் நிகழ்வு மாவட்ட செயலக…
Read More...

எரிபொருள் விலையில் திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பிலான மேலதிக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் விலை திருத்தம் செய்யப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக போராட்டம்

அம்பாறை கரையோர பகுதியில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக பொது மக்களால் இன்று வெள்ளிக்கிழமை காலை பாரிய எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது. அம்பாறைமாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர்…
Read More...

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்: மௌலவி உட்பட 4 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைப்பு

-அம்பாறை நிருபர்- மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் மௌலவி உட்பட 4 சந்தேக நபர்கள் விளக்கமறியலில்…
Read More...

ரயிலில் மோதி 24 வயது இளைஞன் மரணம்

-பதுளை நிருபர்- பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயிலில் நேற்று வியாழக்கிழமை இரவு ஒருவர் மோதி உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹாலிஎல…
Read More...

விளையாட்டு பயிற்சியை முடித்து விட்டு வந்த மாணவனுக்கு நேர்ந்த கதி

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்தி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் மாணவன் உயிரிழந்துள்ளான். மீசாலை கிழக்கை சேர்ந்த சிவநாவலன்…
Read More...

சட்டவிரோதமாக வேப்பமர குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது

-யாழ் நிருபர்- அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக வேப்பமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் நேற்று வியாழக்கிழமை இரவு, கைதடி பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது…
Read More...

எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 அமெரிக்க…
Read More...