Browsing Tag

BattiNews Latest

கலால் திணைக்களத்தின் அதிரடி நடவடிக்கை

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்பவர்களை இலக்கு வைத்து கொழும்பில் இரண்டு பண்டிகைக் கால நாட்களில் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக் காலத்தில்…
Read More...

ராஜஸ்தானை வென்ற குஜராத்

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய…
Read More...

மாடுகளை ஏற்றி சென்ற லொறி மீது துப்பாக்கி சூடு

மாத்தறை பகுதியில் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கனங்கே ரஜமஹா விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் மாடுகளை லொறியில்…
Read More...

இரணைமடு குளத்தின் கீழான சிறு போக செய்கைக்கு தீர்வு

-யாழ் நிருபர்- வடமாகாணத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தின் கீழ், 2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை சம்மந்தமான விசேட கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சி மாவட்ட பதில்…
Read More...

தரம் 1 மாணவர்களுக்கு தலா 1 லட்சம் வைப்பிலிட்ட சமூக ஆர்வலர்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கல்வி வலயப் பிரிவுக்குட்பட்ட தி/நாமகள் பாடசாலையின் தரம் 1க்கான மாணவர்களின் வருகையில் பல வருடங்களாக வீழ்ச்சி கண்டுள்ளமையால் சமூக ஆர்வலர் இராஜகோன்…
Read More...

30 இலட்சம் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி

அரசாங்கத்தினால் 10 கிலோகிராம் வீதம் 30 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அரிசியை புத்தாண்டுக்கு முன்னதாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை…
Read More...

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிற்றல் மையம் திறப்பு

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை பொது நூலகமானது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு , நூலக நுழைவு வாயில் போன்றவற்றின் அங்குராற்பணம் நேற்று புதன் கிழமை இடம்பெற்றது. வலி வடக்கு பிரதேச செயளாளர்…
Read More...

விடுதியில் தங்கியிருந்த யுவதி மர்மமாக உயிரிழப்பு

அவிசாவளை பகுதியில் விடுதியில் தங்கியிருந்த யுவதி நேற்று புதன் கிழமை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு…
Read More...

யாழ்ப்பாணத்தில் பிரபல மிருதங்க வித்துவான் காலமானார்

-யாழ் நிருபர்- பிரபல மிருதங்க வித்துவான் பிரம்மஸ்ரீ சு.வரதராஜசர்மா நேற்று புதன் கிழமை தெல்லிப்பழையில் இறைவனடி சேர்ந்தார். தெல்லிப்பழையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ,1955ம் ஆண்டு மே…
Read More...

பனையில் ஏறிய குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிரபர்- வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்ட பனை மரத்தில் ஏறி தவறி வீழ்ந்ததில் மூன்று பிள்ளைகளின் இளம் தந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் கைதடி…
Read More...