Browsing Tag

BattiNews Latest

சூனியத்தை அகற்ற மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

நுவரெலியா மாவட்டத்தில் சூனியத்தை அகற்றுவதற்காக சென்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஹலியகொடை, எருபொல பிரதேசத்தில் வசித்து வந்த சந்திரிகா பெரேரா…
Read More...

மின் கட்டணத்தை குறைக்க முடியும்: பிரதமர்

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மின் கட்டணங்களை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு…
Read More...

“சுரக்ஷா” மீண்டும் ஆரம்பம்

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, நாடு…
Read More...

போலி கால்நடை வைத்தியர் கைது

நுவரெலியாவில் போலி கால்நடை வைத்தியர் திம்புள்ள- பத்தனை பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் - கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரே இதன்போது…
Read More...

எரியூட்ப்பட்ட 400 கிலோ போதைப்பொருள்

புத்தளத்தில் நேற்று சனிக்கிழமை 400 கிலோ கிராம் போதைப்பொருட்கள் எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அண்மைய காலங்களில் வழக்குகள் நிறைவடைந்த 400 கிலோ கிராம்…
Read More...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலையை‌யடுத்து 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த…
Read More...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை: ஒருவர் கைது

குருநாகல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நபர் ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி குருநாகல் நல்ல பகுதியில் 42 வயதுடைய நபரொருவரால் ஆண் (வயது -…
Read More...

நெடுந்தீவின் பிரதான கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது புதிய மின் பிறப்பாக்கி

-யாழ் நிருபர்- நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுமுதல் சீரான மின்சார வழங்கல் நடைமுறைக்கு வரும் என…
Read More...

இருபதுக்கு 20 கடினபந்து கிரிக்கெட் போட்டி

-மூதூர் நிருபர்- பாலத்தோப்பூர் கிங்ஸ் லெவன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட இருபதுக்கு 20 கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டி சனிக்கிழமை மாலை தோப்பூர்…
Read More...

பதுளையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளை தெமட்டவெல்ஹின்ன பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை தெமட்டவெல்ஹின்ன…
Read More...