Browsing Tag

BattiNews Latest

2 கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள்: 3 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை நேற்று ஞாயிற்று கிழமை கைப்பற்றியதுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 10…
Read More...

சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தினால் அது மனித சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தைச் செலுத்தும்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- “நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப் புறச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் மனித சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தைச் செலுத்தும்.” என மூதூர் பிரதேச செயலாளர்…
Read More...

ஐகாஸ் உயர் கல்வி நிறுவனத்தின் இரண்டாவது பொதுப் பட்டமளிப்பு விழா

-சம்மாந்துறை நிருபர்- ஐகாஸ் உயர் கல்வி நிறுவனத்தின் இரண்டாவது பொது பட்டமளிப்பு விழா ஐகாஸ் உயிர்கல்வி நிறுவனத்தின் தவிசாளர் செய்னுலாப்தீன் முஹம்மட் ஹக்கீம் தலைமையில் கொழும்பு…
Read More...

திடீரென வீதியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை வீதியில் மயங்கி விழுந்த, தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியை…
Read More...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் கடந்த 13ஆம்…
Read More...

மருந்து இன்மையால் நோயாளிகள் சிரமம்

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கீமோ சிகிச்சை முறைமைக்கு பயன்படுத்தப்படும் மருந்து இன்மையால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அந்த மருந்தை சந்தையில் கொள்வனவு செய்வதாயின்,…
Read More...

வேலையில்லாத பட்டதாரிகளால் ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வேலையில்லாத பட்டதாரிகளால் ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஹட்டன் நகரில் இருந்து மல்லியப்பூ சந்தி வரையில் பேரணி…
Read More...

விசேட பேருந்து சேவை முன்னெடுப்பு

பொசன் பண்டிகையை முன்னிட்டு மஹவ ரயில் நிலையம் முதல் அனுராதபுரம் வரை விசேட பஸ் சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக மஹவ -…
Read More...

ஸ்மார்ட் போன் விலை தொடர்பில் வௌியான தகவல்

உயர்த்தப்பட்ட விலைகளுடன் ஒப்பிடுகையில் கையடக்கத் தொலைபேசிகளின் விலைகள் குறைக்கப்படவில்லை என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் கருத்து…
Read More...

கருப்பு நிறமாக மாறிய கடற்கரை

சிங்கப்பூரில் உள்ள செடோசா தீவின் கரையோரம் கருப்பு நிறமாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிங்கப்பூரில் உள்ள எண்ணெய் முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவுதான்…
Read More...