Browsing Tag

battinews com

டயானா கமகே மீது தாக்குதல் : விசாரணை குழு அறிக்கையை சபாநாயகரிடம் சமர்ப்பித்தது

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் பெரேரா ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட…
Read More...

சூனியத்தை ஒழிப்பதாக தெரிவித்து பாரிய பண மோசடி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பெரும் பணக்காரர்களை இலக்கு வைத்து நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அது தொடர்பில் வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் விழிப்பாக இருக்குமாறும்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

நாட்டில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக உள்நாட்டு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர் இதற்கமைய, இன்று வியாழக்கிழமை 24 கரட் தங்கத்தின் விலை 181,250 ரூபாவாக…
Read More...

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த நடனக் குழுவினருக்கு கௌரவிப்பு

-யாழ் நிருபர்- தேசிய மட்டத்தில் சாதனை படைத்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி நாடகக் குழுவினரைக் கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரிச் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை  இடம்பெற்றது.…
Read More...

தமது அறிக்கையை திரும்பப்பெற்றனர் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர்

-யாழ் நிருபர்- சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கத்தின் உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி நிறுத்தப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்…
Read More...

விளையாட்டுத்துறை அமைச்சரின் குற்றச்சாட்டை மறுத்த ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை வேறு தரப்பினருக்கு மாற்ற முயற்சிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து…
Read More...

மட்டக்களப்பில் எனக்கு எதிராக சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன – இரா.சாணக்கியன்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான் நீதிபதி ஒருவரை குற்றம்சுமத்திய போது நீதிபதிகள் பற்றி பேச முடியாதென கொதித்தெழுந்த இந்த சபையிலுள்ள எம்.பி.க்கள், கிரிக்கெட் சபை…
Read More...

கிண்ணியா மத்திய கல்லூரிக்கு நீர்த்தாங்கி கையளிப்பு

திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் அதிபரின் வேண்டுகோளுக்கமைய திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்கின் முயற்சியால் ISRC…
Read More...

யாழ் மாவட்டத்தில் மழையால் ஏழு குடும்பங்கள் பாதிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையால் இதுவரை ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 28பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட…
Read More...

உலகக்கிண்ணம் 2023 : இலங்கை மற்றும் நியூசிலாந்து போட்டி – Live

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 41 ஆவது போட்டி இன்று வியாழக்கிழமை  இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன கீழே…
Read More...