Browsing Tag

batticaloa tamils

ஹரக் கடாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

2015ஆம் ஆண்டு முல்லேரியாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து, துப்பாக்கியைக் காட்டி வீட்டின் உரிமையாளரை மிரட்டி, அந்த வீட்டில் இருந்த மோட்டார் வாகனத்தை கடத்திச் சென்று, 20,000…
Read More...

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச கேள்வி!

கடந்த 8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 52 இறப்புகளும் பதிவாகியுள்ளன, இதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன?, என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி…
Read More...

தங்க சுரங்கம் இடிந்து 19 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

வடக்கு பப்புவாவில் தங்க சுரங்கம் இடிந்து 19 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு பப்புவா மாகாணம் ஏர்பாக் மலைப்பகுதி அருகே சட்டவிரோதமாக தங்க…
Read More...

போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பது தொடர்பில் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.ஜே.குமாரவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மு.ப. 10 மணியளவில் ஆளுநர்…
Read More...

வீட்டின் அருகில் இருந்த கடைக்கு சென்றவர் யானை தாக்கி உயிரிழப்பு!

வவுனியா, கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றபோது, வீதியோரத்தில்…
Read More...

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட கெஹெலிய

"ஊழல்" குற்றம் புரிந்ததாக சந்தேகித்து, மூன்று முறைப்பாடுகளுக்கு அமைவாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்…
Read More...

வெற்றி பெற்ற 40 % வேட்பாளர்களின் பெயர்கள் இதுவரை கிடைக்கவில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களது திருவுடல் அஞ்சலி ஊர்வலம்

அமரத்துவம் அடைந்த மட்டக்களப்பு, அம்பாறை கத்தோலிக்க மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களது திருவுடல் அஞ்சலி ஊர்வலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தன்னாமுனை புனித…
Read More...

பொலிஸாரின் தடுப்புக்காவலின் போது 49 மரணங்கள் பதிவு!

2020 ஆம் ஆண்டு முதல் கடந்த மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் பொலிஸாரின் தடுப்புக்காவலின் போது 49 மரணங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

இந்தியா அகதிகள் தங்குவதற்கான சத்திரம் அல்ல” என தெரிவித்து இலங்கையரின் மனுவை நிராகரித்த…

இந்தியா அகதிகள் தங்குவதற்கான சத்திரம் அல்ல-இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கையர் ஒருவரின் மனுவை நிராகரித்த இந்திய உயர்நீதிமன்றம், உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகள் தங்குவதற்கான…
Read More...