Browsing Tag

Batticaloa Tamil News

Batticaloa Tamil News – மட்டக்களப்பு தமிழ் செய்திகள் 2023 Batticaloa Tamil News Today Updates. மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு

பொசொன் நிகழ்வில் கலந்து கொண்டார் ஜனாதிபதி

பொசொன் நிகழ்வில் கலந்து கொண்டார் ஜனாதிபதி பௌத்த மதத்துடன் ஏற்பட்ட மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். வரலாற்றுச்…
Read More...

சுவிஸ் தூதரகத்துடன் திட்ட பரிசீலனை கூட்டம்

சுவிஸ் தூதரகத்துடன் திட்ட பரிசீலனை கூட்டம் -கிண்ணியா நிருபர்- இலங்கை நாட்டுக்கான சுவிஸ்லாந்து தூதரகம் மற்றும் கெபே அமைப்பினருடைய விசேட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை இடம்…
Read More...

பேருந்து சேவையில் புதிய திட்டம்

பேருந்து சேவையில் புதிய திட்டம் பயணிகளுக்கு போக்குவரத்தில் ஏற்படும் சிரமத்தைக் கருத்திற் கொண்டு, தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் தொடர்பில் கூட்டுத் திட்டமொன்றை…
Read More...

பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை வழங்கிய வர்த்தகர் கைது

பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை வழங்கிய வர்த்தகர் கைது யாழ் - சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த வர்த்தகரை சாவகச்சேரி பொலிஸார் கைது…
Read More...

வாகன விபத்து: ஒருவர் பலி

வாகன விபத்து: ஒருவர் பலி மாத்தறை - திஹகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை மித்தெனிய வீதியின் ஹொரொன்தூவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யடியன…
Read More...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளராக மொஹான்லால் நியமனம்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளராக மொஹான்லால் நியமனம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைப்பிரிவின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ். மொஹான்லால் சிறிவர்தன…
Read More...

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் பதினான்கு தோட்டாக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளது. தலவத்து…
Read More...

இன்று முதல் விசேட ரயில் சேவை

இன்று முதல் விசேட ரயில் சேவை பொசன் பூரணையை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என ரயில்வே திணைக்களம்…
Read More...

கட்டுநாயக்கவில் இளைஞன் கைது

கட்டுநாயக்கவில் இளைஞன் கைது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 7,600 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்…
Read More...

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு 5 முதல் 19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்களே டெங்கு தொற்றாளர்களில் அதிகளவானோர் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதற்கமைய டெங்கு மற்றும்…
Read More...