Browsing Tag

batticaloa news

மக்களுக்கு விடுக்கப்பட்ட வானிலை எச்சரிக்கை

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வட மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கங்கள்…
Read More...

தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள்,அரசியல் கைதிகளின் விடையங்களில்…

-மன்னார் நிருபர்- ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்றது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள்…
Read More...

மின்சார முச்சக்கர வண்டி தொடர்பில் அறிவிப்பு

அதிக எடை வரம்புகளைக் கொண்ட பேட்டரியால் இயங்கும் மின்சார முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கு வசதியாக மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல்…
Read More...

இலங்கையில் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணைய சட்டம்

இலங்கையில் விளையாட்டுத் துறையின் அனைத்து அம்சங்களையும் மேற்பார்வையிடவும் ஒழுங்குபடுத்தவும் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நில…
Read More...

சுற்றுலா விடுதியில் வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு

மொனராகலை, கதிர்காமம், சித்துல்பவ்வ வீதியில் உள்ள சுற்றுலா விடுதியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சுற்றுலா…
Read More...

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. சபையின் மேனாள் தவிசாளரும், வேட்பாளருமான சுப்பிரமணியம் சுரேன்…
Read More...

குருணாகல் – தம்புள்ளை வீதியில் விபத்து: இளைஞன் பலி

குருணாகல் - தம்புள்ளை வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை தம்படவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தொரட்டியாவ பொலிஸார்…
Read More...

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலயத்தில் பாடசாலை கவின் கலைப் போட்டி

ஆசிரியர்கள், மாணவர்களின் கற்பித்தல், கற்றல் செயற்பாடுகளில் உளரீதியான மனப்பாங்குகளை மாற்றமடையச் செய்யும் நோக்குடன் வருடா வருடம் நடத்தப்படும் வகுப்பறைக் கவின் நிலை போட்டி கல்முனை…
Read More...

பாப்பரசர் பிரான்ஸிஸிக்கு பௌத்த குருமார்கள் அஞ்சலி

நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு பனகல உபதிஸ்ஸ தேரர் தலைமையிலான பௌத்த மத குருமார்கள் குழு பிரர்த்தனையும் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். பரிசுத்த பாப்பரசர்…
Read More...

போப்பின் இறுதி சடங்கு தொடர்பான அறிவிப்பு

போப் பிரான்ஸிசின் இறுதி சடங்குகள் ஏப்ரல் 26 சனிக்கிழமை அந்நாட்டு நேரப்படி காலை 10  மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. பரிசுத்த…
Read More...