Browsing Tag

batticaloa news

சிறை கைதிகளுக்காக வருடாந்தம் 2,000 கோடி செலவு

நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளைப் பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் 20 பில்லியன் ரூபாய்கள் (2,000 கோடி ரூபாய்) செலவிடப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறுகிறது. இதில் 7 பில்லியன்…
Read More...

“ராக்கிங் வேண்டாம்” என கூறிய மாணவியை தாக்கிய கிழக்கு பல்கலை மாணவன் கைது

“ராக்கிங் வேண்டாம்” என கூறிய மாணவியை தாக்கிய கிழக்கு பல்கலை மாணவன் கைது புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில்…
Read More...

அதிகளவான மருந்துகளை வைத்திருந்த 29 வயது பெண் கைது

சிலாபத்தில் அதிகளவான மருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று சனிக்கிழமை 29 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில் உள்ள தெதுரு-ஓயா…
Read More...

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

மே மாதத்தின் முதல் 21 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த மாதத்தின் முதல் 21 நாட்களில் 91,785 சுற்றுலாப் பயணிகள்…
Read More...

நாட்டில் 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

நாட்டில் 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30…
Read More...

கொழும்பில் இன்று 12 மணி நேரம் நீர் வெட்டு

கொழும்பு நகரம் உட்பட பல புறநகர்ப் பகுதிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.…
Read More...

யானை தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

திருகோணமலை , கோமரங்கடவெல - திக்கட்டுவ பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். கோமரங்கடவல - விஸ்வபெதிபா சிங்கள வித்தியாலயத்தில் தரம்…
Read More...

நாட்டில் டெங்கு, சிக்குன்குனியா நோய் தாக்கம் அதிகரிப்பு

நாட்டில் டெங்கு, சிக்குன்குனியா நோய் தாக்கம் அதிகரிப்பு நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஒரு சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருவதாக சுகாதார துணை அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி…
Read More...

கண்டெய்னர் கப்பல் கடலில் மூழ்கி விபத்து

கேரளாவில் கொச்சி துறைமுகத்தை நோக்கிப்பயணித்துக்கொண்டிருந்த கண்டெய்னர் கப்பல் திடீரென கடலில் மூழ்கியதுடன் அதில் சிக்கிய மாலுமிகளை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 184 மீற்றம்…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

162,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 28ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 91 நாட்கள் முதிர்வுக்…
Read More...