Browsing Tag

batticaloa news

5 பொருட்களின் விலைகள் குறைப்பு

5 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் இன்று வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது. ஒரு கிலோ…
Read More...

மட்/ புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று வியாழக்கிழமை தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு…
Read More...

மாமனார் மருமகனுக்கிடையில் கைகலப்பு: சம்பவ இடத்திலேயே பலியான மாமனார்

-சம்மாந்துறை- அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு மாமனார் மருமகன் இடையே இடம்பெற்ற கைகலப்பில் மாமனார் உயிர் இழந்துள்ளார். இதன் போது  மத்திய வீதி,…
Read More...

நுவரெலியாவில் மண்சரிவு அபாயம்: 36 பேர் வெளியேற்றம்

நுவரெலியாவில் உள்ள உயர் வனப் பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து…
Read More...

திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று…
Read More...

மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு: செந்தில் தொண்டமான்

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஆளுமையாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகும்…
Read More...

முதலாம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கான பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை இடம்பெறுகின்றது. இதற்கமைய, தமிழ், சிங்களம்…
Read More...

இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இரு முக்கிய நூல்கள் வெளியீடு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் "நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்" மற்றும் "உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்" ஆகிய இரு முக்கிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று…
Read More...

மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்

கொழும்பு - ரத்மலானை பெலெக் கடே சந்திக்கு அருகாமையில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை வீதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

திருகோணமலை டொக்டர் ஞானசேகரன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் இயங்கிவரும் டொக்டர் ஞானசேகரன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களை இணைக்கும் வித்தியாரம்ப விழா நேற்று புதன் கிழமை இடம் பெற்றது. இலங்கை…
Read More...