Browsing Tag

batticaloa news

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார் நாமல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது. பணமோசடி சம்பவம் தொடர்பாக…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு மார்ச் மாதத்தில் 2,29,298 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் வீட்டில் கொள்ளை

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வீட்டில் திருடப்பட்டுள்ளது.…
Read More...

உறைந்த மீன் பொதிகள் தொடர்பிலான அறிவிப்பு

எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் புதிய மீன்களை நியாயமான விலையில் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த…
Read More...

உலக சுகாதார தினம்

உலக சுகாதார தினம் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. 'ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை உலக சுகாதார தினம் நினைவுகூறப்படுகிறது.…
Read More...

டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள பொது வைத்தியசாலை அமைப்பு

நாட்டின் பொது வைத்தியசாலை அமைப்பு நவீனமயமாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பில் உள்ள லேடி றிஜ்வே…
Read More...

பண்டிகை காலத்தில் சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சாலைப் பாதுகாப்பு மற்றும்…
Read More...

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய நாமல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது…
Read More...

வீதியை கடக்க முயன்ற பெண் மீது மோதிய பேருந்து

மாத்தறை - தங்காலை பிரதான வீதியில் குடாவெல்ல பகுதியில் பேருந்து மோதி நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண் உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர். திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65…
Read More...

கண்டியில் சட்டவிரோத தொழில் ஈடுபட்ட பெண்கள் கைது

கண்டி - தவுலகல பொலிஸ் பிரிவின் கடலாதெனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...