Browsing Tag

batticaloa news

இலங்கையின் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியா கிளிநொச்சி விஜயம்

இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்றுநருமான சனத் ஜெயசூரியா கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் விஜயம் மேற்கொண்டு மைதானத்தை…
Read More...

வாகன விபத்து: ஒருவர் படுகாயம்

கொழும்பு - அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியோரத்தில்…
Read More...

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த…
Read More...

எல்லே போட்டியில் கிளிநொச்சி புனித திரேசாள் பெண்கள் கல்லூரி அணி சம்பியன்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் 2025ஆம் ஆண்டுக்கான பெரு விளையாட்டுக்களின் வரிசையில் பெண்களுக்கான எல்லே போட்டி இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மத்திய கல்லூரி…
Read More...

காயங்களுடன் மர்மமான முறையில் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலம்

கம்பஹா - நுங்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகாதென்ன பகுதியில்  உள்ள வீடொன்றின் அறையிலிருந்து  நேற்று வியாழக்கிழமை காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் பொலிஸாரால்…
Read More...

மனைவி, மகளை மண்வெட்டியால் தாக்கி காயப்படுத்திய தந்தை தவறான முடிவு

கேகாலை , தெதிகம, மெனிக்கடவர பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை  தந்தை ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை மண்வெட்டியால் தாக்கி காயப்படுத்திவிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெதிகம…
Read More...

இஸ்ரேல் விவசாய தொழில்துறைக்கு இலங்கையர்களை உள்வாங்கும் நடவடிக்கை மீள ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட இஸ்ரேலின் விவசாயத் தொழில்துறைக்கு இலங்கையர்களை உள்வாங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலில் விவசாயத்…
Read More...

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் வலுவடைந்துவரும் நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. நிதி சந்தையில்…
Read More...

வௌிநாட்டு பல்கலைக்கழக கிளைகளுக்கு புதிய வேலைத்திட்டம்

நாட்டில் நடத்திச் செல்லப்படும் வௌிநாட்டு பல்கலைக்கழக கிளைகள் மற்றும் வளாகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய வேலைத்திட்டத்தை தயாரிக்க கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சு…
Read More...

மகாவலி ஆற்றுக்குள் தவறி விழுந்த யுவதி

மகாவலி ஆற்றுக்குள் நேற்று வியாழக்கிழமை பகல் தவறி விழுந்த யுவதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரியால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டுகஸ்தோட்டை பகுதியைச்…
Read More...