Browsing Tag

batticaloa news

அம்பாறையில் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் 810 கிராம் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளதாக இறக்காமம் பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை விசேட புலனாய்வு…
Read More...

மோட்டார் சைக்கிள் – கார் மோதி விபத்து: ஒருவர் மரணம்

காலி - மாத்தறை பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே…
Read More...

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: புதிய அறிவிப்பு

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ்ஸில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், கிரிக்கெட் போட்டி இடம்பெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த போட்டிக்கான…
Read More...

மாற்றத்தை பதிவு செய்த மசகு எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று புதன் கிழமை மாற்றத்தைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.35 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப்…
Read More...

கெலிப்சோ ரயில் சேவையினூடாக 2.1 மில்லியன் வருமானம்

நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும், சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ ரயில் சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்…
Read More...

கடலில் இழுத்து செல்லப்பட்ட வெளிநாட்டு தம்பதியினர் மீட்பு

ஹிக்கடுவ கடலில் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுத் தம்பதியினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். குறித்த பகுதியில் சேவையிலிருந்த ஹிக்கடுவ பொலிஸாரால் அவர்கள் மீட்கப்பட்டனர். 47…
Read More...

இந்தியப் பிரதமரால் திறக்கப்பட்ட விவசாய சேமிப்பு வளாகம் இன்னும் செயல்படவில்லை: ஹர்ஷ டி சில்வா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்  விஜயத்தின் போது திறக்கப்பட்ட தம்புள்ளையில் உள்ள வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட விவசாய சேமிப்பு வளாகம் இன்னும் செயல்படவில்லை என்று…
Read More...

மட்டக்களப்பில் வானில் பறந்த வாக்குப்பெட்டி

2025 தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் பட்டத் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி தொடக்கம் கல்லடிக் கடற்கரையில் இடம்பெற்றது.…
Read More...

திருகோணமலையில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான சித்திரை புத்தாண்டு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை, மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள கோப் நிறுவனத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான சித்திரை புத்தாண்டு நிகழ்வானது நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…
Read More...

தேசிய மக்கள் சக்தியின் மன்னார் பிரச்சார அலுவலகம் திறந்து வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் எமில் நகர் மற்றும் பனங்கட்டு கொட்டு பகுதிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்வு மற்றும் பிரச்சார…
Read More...