Browsing Tag

batticaloa news

பொலன்னறுவை ஆற்றில் மூழ்கி நான்கு பேர் மரணம்

பொலன்னறுவை ஆற்றில் மூழ்கி நான்கு பேர் மரணம் பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். எல்லேவெவ ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர்…
Read More...

வவுனியாவில் இளைஞன் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வவுனியாவில் இளைஞன் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு வவுனியா பூம்புகார் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இளைஞன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளான்.…
Read More...

இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்

இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் -கிண்ணியா நிருபர்- உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய மற்றும் பட்டியல் ஆசனங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழ்…
Read More...

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் நவதள ராஜகோபுரம் மற்றும் ஆலய மஹா…
Read More...

வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்

வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் -மூதூர் நிருபர்- கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை, வெருகலம்பதி…
Read More...

கால்நடை மருத்துவர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

கால்நடை மருத்துவர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச கால்நடை…
Read More...

சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து விலை அதிகரிப்பு 50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ சீமெந்து மூட்டையின் மொத்த விலை 100…
Read More...

பாடசாலைகளில் நுளம்பு பரவல் தடுப்பு தொடர்பில் சிறப்பு ஆலோசனை

பாடசாலைகளில் நுளம்பு பரவல் தடுப்பு தொடர்பில் சிறப்பு ஆலோசனை பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து கல்வி அமைச்சகம் சிறப்பு ஆலோசனையை…
Read More...

பொசன் பௌர்ணமி விழாவை முன்னிட்டு 3,500 பொலிஸார் பணியில்

மட்டக்களப்பு விபத்தில் 21வயது இளைஞன் உயிரிழப்பு பொசன் பௌர்ணமி விழாவிற்காக நாளை திங்கட்கிழமை முதல் அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானத்திற்கு வருகை தரும் பக்தர்களின்…
Read More...

மின்சார ஊழியர் வெட்டிக் கொலை

மின்சார ஊழியர் வெட்டிக் கொலை களுத்துறை பிரதேச சபையின் மின்சார ஊழியர் ஒருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை பனாபிட்டியவைச்…
Read More...